04-02-2006, 07:05 PM
முதன் முதலாக கருணாநிதி எப்படி முதலமைச்சராக வந்தார் என்பதை இங்குள்ள திமுக தூண் என்று சொல்ல கூடிய ஒருவர் பின் வருமாறு கூறினார்.தேர்தலில் திமுக வென்றவுடன் எல்லாவிதத்திலும் முதன்மையில் இருந்த நெடுஞ்செளியன் தான் முதலமைச்சர் என்று ஓட்டு மொத்த தமிழகமே பார்த்துக் கொண்டிருந்த நேரம் உள்ளே போனவர்கள் வெளியே வரும் போது கருணாநிதி முதலமைச்சராக வருகிறார்.தமிழகம் முழுவதுமே கொஞச நாளாக கொதித்து போயிருந்தது.நாளடைவில் எல்லோரும் மறந்து விட்டார்கள்.அதே மாதிரி தான் இம்முறை தேர்தலில் திமுக வென்றால் ஸ்ராலின் உடனேயே முதலமைச்சர் ஆகாவிட்டாலும் கொஞ்ச நாளாளில் எந்த வித தகுதியும் இல்லாத ஸ்ராலின் முதலமைச்சர் ஆவார்.கொஞ்ச நாளுக்கு ஆளாளுக்கு ஆஊ என்று கத்துவார்கள்.அப்புறம் எல்லாமே அடங்கிவிடும் என்றார்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

