04-02-2006, 04:46 PM
அடிக்கிறதுக்காகவேண்டியே சிலதுகள் ஆசிரியராகுதுகள் போல. மிகவும் வேதனையைத்தரும் விடயம். பெரியவர்கள் சிறார்கள் மீது தங்கள் பலத்தினை பிரையோகிக்கும் காட்டுமிராண்டித்தனமே இது. பண்பாய் அறிவூட்டும் ஆற்றல் வேண்டுமே அன்றி பயமுறித்தி புத்தி புகட்டும் பழக்கம் வேண்டவே வேண்டான். இச்செயலினை வன்மையாக கண்டிக்கின்றோம். :evil: :evil: :evil: :evil: :evil:

