04-02-2006, 04:53 AM
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin-->
எனது முகம் எனது கையெழுத்து பிரிவிலே உள்ள குறளிலேயே தெரிய வேண்டுமே? (குறள் புரியுமளவுக்கு தமிழ் தெரிந்தால் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ).
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எமக்கே தமிழ்படிப்பிக்கின்றீரா!! இருக்கட்டும்...
தனிநபர் துதிபாடுதல் தொடர்பாக அந்த விவாதத்தில் நீர் இப்பாடலை இணைத்ததற்கான உள்நோக்கம் என்ன?
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin-->..ஈழத்தில் இந்த பாட்டுக்கு தடை போலும். அங்கெல்லாம் தனிமனித துதித்தல் கிடையாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதில் இவ்வசனம் எவ்விதமான கேலியை மனதில் கொண்டு இணைக்கபட்டது என்பது வெளிப்படையாகவே எல்லோருக்கும் தெரியும்.
இதை விட நான் நேர்மையாளனாகவோ,ஜனநானயகவாதியாகவோ, அல்லது நடுநிலமையாளனவாகவோ சித்தரிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. எம் மக்களின் குருதியில் அவ்வாசகங்களைப் பொறிக்க எனக்கு இஸ்டமில்லை.
எனது முகம் எனது கையெழுத்து பிரிவிலே உள்ள குறளிலேயே தெரிய வேண்டுமே? (குறள் புரியுமளவுக்கு தமிழ் தெரிந்தால் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ).<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எமக்கே தமிழ்படிப்பிக்கின்றீரா!! இருக்கட்டும்...
தனிநபர் துதிபாடுதல் தொடர்பாக அந்த விவாதத்தில் நீர் இப்பாடலை இணைத்ததற்கான உள்நோக்கம் என்ன?
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin-->..ஈழத்தில் இந்த பாட்டுக்கு தடை போலும். அங்கெல்லாம் தனிமனித துதித்தல் கிடையாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதில் இவ்வசனம் எவ்விதமான கேலியை மனதில் கொண்டு இணைக்கபட்டது என்பது வெளிப்படையாகவே எல்லோருக்கும் தெரியும்.
இதை விட நான் நேர்மையாளனாகவோ,ஜனநானயகவாதியாகவோ, அல்லது நடுநிலமையாளனவாகவோ சித்தரிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. எம் மக்களின் குருதியில் அவ்வாசகங்களைப் பொறிக்க எனக்கு இஸ்டமில்லை.
[size=14] ' '

