04-01-2006, 08:32 PM
<!--QuoteBegin-\"Judeஅங்கெல்லாம் தனிமனித துதித்தல் கிடையாது.[/quote+-->QUOTE(\"Judeஅங்கெல்லாம் தனிமனித துதித்தல் கிடையாது.[/quote)<!--QuoteEBegin-->
நன்றிகள் யுூட்!!
பிறிதொரு தலைப்பென்றாலும் உமது முகத்தை தெளிவாக அடையாளப்படுத்துகின்றீர். நன்றுகள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எனது முகம் எனது கையெழுத்து பிரிவிலே உள்ள குறளிலேயே தெரிய வேண்டுமே? (குறள் புரியுமளவுக்கு தமிழ் தெரிந்தால் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ).
எங்கே தூயவனின் தூய்மைக்கு ஒரு சோதனை, சொல்லுங்கள் பார்க்கலாம்!!
<b>ஈழமக்கள் மத்தியில் தனிமனித துதித்தல் உண்டா இல்லையா?</b>
உண்டு என்றால் அதை தவறு என்று நான் இன்னமும் கூறவில்லை என்பதை கவனத்தில் கொண்டு, மீண்டும் ஒரு முறை,
தூயவனின் நேர்மைக்கும் ஒரு சோதனை.
<b> ஈழமக்கள் மத்தியில் தனிமனித துதித்தல் உண்டா இல்லையா?</b>
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin-->
ம்.... எங்கோ பாட்டு கேட்கிறதே! அட தமிழ்ப்பாட்டு!!
தேனிசை செல்லப்பாவா? குப்புசாமியா....
\"எங்கள் தலைவன்....\"
<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
நீங்கள் நினைப்பது போலவும் சொல்லாமல் சொல்லும் புதிர்போன்ற தனிமனித துதித்தல் இல்லை. பைத்தியக்காரத்தனமான துதித்தல் இல்லை. இதை நீங்கள் ஏற்கத்தயங்குவீர்கள். தேனிசையின் பாடலை யாரும் புூசைவைத்து புகழ்பாடுவதில்லையல்லவா.
கையெழுத்தை உங்கள் கையெழுத்துக் குறளில் இல்லை. அறளைக் குணத்தில்தான் பார்த்ததாக ஞாபகம்.
படித்தவன் என்று சொல்லி புத்திஜீவித்தனமாக கதைப்பதில்தான் பெருமையென்று கனவு காண்பதுவும் அதைப்பெருமையடிப்பவர்களுக்கு தேனிசையின் பாடலும் துதிதான்.
நன்றிகள் யுூட்!!
பிறிதொரு தலைப்பென்றாலும் உமது முகத்தை தெளிவாக அடையாளப்படுத்துகின்றீர். நன்றுகள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எனது முகம் எனது கையெழுத்து பிரிவிலே உள்ள குறளிலேயே தெரிய வேண்டுமே? (குறள் புரியுமளவுக்கு தமிழ் தெரிந்தால் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ).எங்கே தூயவனின் தூய்மைக்கு ஒரு சோதனை, சொல்லுங்கள் பார்க்கலாம்!!
<b>ஈழமக்கள் மத்தியில் தனிமனித துதித்தல் உண்டா இல்லையா?</b>
உண்டு என்றால் அதை தவறு என்று நான் இன்னமும் கூறவில்லை என்பதை கவனத்தில் கொண்டு, மீண்டும் ஒரு முறை,
தூயவனின் நேர்மைக்கும் ஒரு சோதனை.
<b> ஈழமக்கள் மத்தியில் தனிமனித துதித்தல் உண்டா இல்லையா?</b>
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin-->
ம்.... எங்கோ பாட்டு கேட்கிறதே! அட தமிழ்ப்பாட்டு!!
தேனிசை செல்லப்பாவா? குப்புசாமியா....
\"எங்கள் தலைவன்....\"
<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
நீங்கள் நினைப்பது போலவும் சொல்லாமல் சொல்லும் புதிர்போன்ற தனிமனித துதித்தல் இல்லை. பைத்தியக்காரத்தனமான துதித்தல் இல்லை. இதை நீங்கள் ஏற்கத்தயங்குவீர்கள். தேனிசையின் பாடலை யாரும் புூசைவைத்து புகழ்பாடுவதில்லையல்லவா.
கையெழுத்தை உங்கள் கையெழுத்துக் குறளில் இல்லை. அறளைக் குணத்தில்தான் பார்த்ததாக ஞாபகம்.
படித்தவன் என்று சொல்லி புத்திஜீவித்தனமாக கதைப்பதில்தான் பெருமையென்று கனவு காண்பதுவும் அதைப்பெருமையடிப்பவர்களுக்கு தேனிசையின் பாடலும் துதிதான்.
:::: . ( - )::::

