04-01-2006, 01:20 AM
தூயவன் Wrote:Jude Wrote:ம்.... எங்கோ பாட்டு கேட்கிறதே! அட தமிழ்ப்பாட்டு!!
தேனிசை செல்லப்பாவா? குப்புசாமியா....
"எங்கள் தலைவன்...."
...ஈழத்தில் இந்த பாட்டுக்கு தடை போலும். அங்கெல்லாம் தனிமனித துதித்தல் கிடையாது.
நன்றிகள் யுூட்!!
பிறிதொரு தலைப்பென்றாலும் உமது முகத்தை தெளிவாக அடையாளப்படுத்துகின்றீர். நன்றுகள்.
எனது முகம் எனது கையெழுத்து பிரிவிலே உள்ள குறளிலேயே தெரிய வேண்டுமே? (குறள் புரியுமளவுக்கு தமிழ் தெரிந்தால் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ).எங்கே தூயவனின் தூய்மைக்கு ஒரு சோதனை, சொல்லுங்கள் பார்க்கலாம்!!
<b>ஈழமக்கள் மத்தியில் தனிமனித துதித்தல் உண்டா இல்லையா?</b>
உண்டு என்றால் அதை தவறு என்று நான் இன்னமும் கூறவில்லை என்பதை கவனத்தில் கொண்டு, மீண்டும் ஒரு முறை,
தூயவனின் நேர்மைக்கும் ஒரு சோதனை.
<b> ஈழமக்கள் மத்தியில் தனிமனித துதித்தல் உண்டா இல்லையா?</b>
Jude Wrote:ம்.... எங்கோ பாட்டு கேட்கிறதே! அட தமிழ்ப்பாட்டு!!
தேனிசை செல்லப்பாவா? குப்புசாமியா....
\"எங்கள் தலைவன்....\"
''
'' [.423]
'' [.423]

