03-31-2006, 01:17 PM
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->நண்பரே...
வருத்தம் தெரிவிக்கிறேன்... கலைஞரை பற்றி கருத்து எழுதும்போது இதே நாகரிகத்தை நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கலைஞரின் நிலை குறித்து வருந்த வேண்டிய தேவை எமக்கில்லை. ஆனால் தமிழீழத்துக்காக உண்மையுடன் செயற்பட்டார் என்று கதை விட்டபடியால் தான் கோவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
கலைஞர் வரவேண்டுமா என்பது குறித்து சிந்திக்க வேண்டியவர்கள் தமிழக மக்கள். அவர்களுக்கு சிறப்பான முடிவை எடுக்கத் தெரியும் என நம்புகின்றேன்.
நன்றி!!
வருத்தம் தெரிவிக்கிறேன்... கலைஞரை பற்றி கருத்து எழுதும்போது இதே நாகரிகத்தை நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கலைஞரின் நிலை குறித்து வருந்த வேண்டிய தேவை எமக்கில்லை. ஆனால் தமிழீழத்துக்காக உண்மையுடன் செயற்பட்டார் என்று கதை விட்டபடியால் தான் கோவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
கலைஞர் வரவேண்டுமா என்பது குறித்து சிந்திக்க வேண்டியவர்கள் தமிழக மக்கள். அவர்களுக்கு சிறப்பான முடிவை எடுக்கத் தெரியும் என நம்புகின்றேன்.
நன்றி!!
[size=14] ' '

