03-31-2006, 07:26 AM
தூயவன் Wrote:நண்பரே
மீண்டும் மீண்டும் விவாதம் என்ற பெயரில் வார்த்தைகளை கேவலமாகப் பாவிக்கின்றீர். அது வரவேற்புக்குரியதல்ல
நண்பரே...
வருத்தம் தெரிவிக்கிறேன்... கலைஞரை பற்றி கருத்து எழுதும்போது இதே நாகரிகத்தை நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.....
,
......
......

