03-30-2006, 02:55 PM
ஜூட்,
உமது ஆலோசனைகளுக்கு நன்றி, நீர் எழுதியவறிற்கும்,அதற்கு நான் எழுதிய பதில்களையும் வாசிப்பவர்கள் தமது புலனால் உயித்தறிந்து முடிவு எடுக்கட்டும், அதுக்குத் தானே கருத்தாடுகின்றோம்.
வருங்காலத்தில் என்ன நடக்கும் என்று கூறுவதற்கு நான் ஒரு ஞானி கிடயாது,அதற்காக நிகழ்காலத்தைப் பற்றி எழுதாமல் விடுவதற்கு நான் சிந்திக்கும் ஆற்றல் அற்றவனும் கிடயாது.இங்கே கருப்பு ,வெள்ளயாக நான் ஒன்றையும் வாதிடவில்லை. முடிந்தவரை தர்க்க ரீதியாகவே வாதிடுகிறேன்.அதற்கு எதிர்வாதம் நீர் தாராளமாக கண்ணியமான முறையில் செய்யலாம்.
அதை விடுத்து ,தனி நபர் தாக்குதல்களையும்,கருத்தை திசைதிருப்பும் வேறு விடயங்களை புகுத்தியும் , நேர்மயற்ற கருத்தாடல்களை இங்கே நடத்துகிறீர்.
எனது நோக்கம் தேசிய விடுதலைப் போரைப் பற்றிய தெளிவை உண்டு பண்ணுவதே. நீர் சொன்ன மாதிரி கூல் தேசிய விடுதலைப் போருக்கு ஆதரவாக தமது சொல்லாலும்,செயலாலும் செயற்படுவார் ஆகில் அவரை ஆதரிக்கத்தயங்க மாட்டேன்.எனக்கு கூலுடன் தனிப்பட்ட ரீதியில் எந்தப் பகையும் கிடயாது.
பிழை விடுவது மனித இயல்பு, ஆனால் விட்ட பிழையை ஏற்றுக் கொண்டு, சரியான பாதயில் செல்வதே, ஒருவர் திருந்தியதற்கான அறிகுறி.அதை விடுத்து பகிரங்கமாக அறிக்கை விடுவதும்,இராணுவத்தைக் கொண்டு சுவரொட்டி ஒட்டுவதும், உள் வீடு அரசியலைத் தனக்குச் சாதகமாகப் பாவித்து அரசியல் நியமனங்களை மேற் கொள்ளுவதும் திருந்தியதற்கான அறிகுறிகள் அல்ல.
உமது ஆலோசனைகளுக்கு நன்றி, நீர் எழுதியவறிற்கும்,அதற்கு நான் எழுதிய பதில்களையும் வாசிப்பவர்கள் தமது புலனால் உயித்தறிந்து முடிவு எடுக்கட்டும், அதுக்குத் தானே கருத்தாடுகின்றோம்.
வருங்காலத்தில் என்ன நடக்கும் என்று கூறுவதற்கு நான் ஒரு ஞானி கிடயாது,அதற்காக நிகழ்காலத்தைப் பற்றி எழுதாமல் விடுவதற்கு நான் சிந்திக்கும் ஆற்றல் அற்றவனும் கிடயாது.இங்கே கருப்பு ,வெள்ளயாக நான் ஒன்றையும் வாதிடவில்லை. முடிந்தவரை தர்க்க ரீதியாகவே வாதிடுகிறேன்.அதற்கு எதிர்வாதம் நீர் தாராளமாக கண்ணியமான முறையில் செய்யலாம்.
அதை விடுத்து ,தனி நபர் தாக்குதல்களையும்,கருத்தை திசைதிருப்பும் வேறு விடயங்களை புகுத்தியும் , நேர்மயற்ற கருத்தாடல்களை இங்கே நடத்துகிறீர்.
எனது நோக்கம் தேசிய விடுதலைப் போரைப் பற்றிய தெளிவை உண்டு பண்ணுவதே. நீர் சொன்ன மாதிரி கூல் தேசிய விடுதலைப் போருக்கு ஆதரவாக தமது சொல்லாலும்,செயலாலும் செயற்படுவார் ஆகில் அவரை ஆதரிக்கத்தயங்க மாட்டேன்.எனக்கு கூலுடன் தனிப்பட்ட ரீதியில் எந்தப் பகையும் கிடயாது.
பிழை விடுவது மனித இயல்பு, ஆனால் விட்ட பிழையை ஏற்றுக் கொண்டு, சரியான பாதயில் செல்வதே, ஒருவர் திருந்தியதற்கான அறிகுறி.அதை விடுத்து பகிரங்கமாக அறிக்கை விடுவதும்,இராணுவத்தைக் கொண்டு சுவரொட்டி ஒட்டுவதும், உள் வீடு அரசியலைத் தனக்குச் சாதகமாகப் பாவித்து அரசியல் நியமனங்களை மேற் கொள்ளுவதும் திருந்தியதற்கான அறிகுறிகள் அல்ல.

