03-30-2006, 02:01 PM
கையில் ஏற்பட்ட சத்திரசிகிச்சையின் காரணமாக ஒரு மாதமாக களத்திற்கு வரமுடியாமல் போய்விட்டது. நடந்து முடிந்த பட்டிமன்றத்தில் எமதணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. சுடச்சுட அடுத்த பட்டிமன்றமும் ஆரம்பித்திருப்பதும் மகிழ்ச்சி. அனைத்தும் சிறப்பாக நடைபெற மனமார வாழ்த்துகின்றேன்.
<i><b> </b>
</i>
</i>

