03-30-2006, 12:58 PM
narathar Wrote:நான் எனது மதம் என்ற ரீதியில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படவில்லை.எனது மதத்தவன் என்கின்ற படியால் போராட்டதைக் காட்டிக் கொடுக்க முயலும் ஒருவருக்கு ஆதராவகச் செயற்படவில்லை.ஆகவே ஒப்பீட்டளவில் உம்மை விட நான் சுய நலன் குறைந்தவன் என்றே கருதுகிறேன்.
நாரதரே
வழக்கம் போல தவறு செய்கிறீர்களே?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நான் ஹூலின் மதத்தை சேர்ந்தவர் என்று கருதி தாங்கள் இந்த மத அடிப்படையிலான தனிப்பட்ட தாக்குதலில் இறங்கியிருப்பது போல தெரிகிறதே. அங்கே தானே பெரும் தவறு நிகழ்கிறதே!! எனது கையெழுத்தை தாங்கள் கருத்துடன் படிப்பதே இல்லையா நாரதரே?. நாம் கேட்டதெல்லாம் நமது உறவுக்கு ஒரு வழிதான். தெரிந்தால் உதவுங்கள். தெரியாவிட்டால் விடுங்கள். மதச்சண்டையெல்லாம் என்னோடு வேண்டாம் நாரதரே. மதம் பற்றிய எனது வரலாறு தெரிந்தால் தாங்கள் திகைத்து போவீர்கள். மதத்தையை அறியாமல் பிறந்து வளர்ந்தவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ...ம்.... உடனேயெ நான் என்னைப்பற்றி எழுதுகிறேன் என்று வழமைபோல தவறான முடிவுக்கு வந்து விடாதீர்கள். ஒரு கேள்விதான். அவ்வளவே.
''
'' [.423]
'' [.423]

