03-30-2006, 11:23 AM
aswini2005 Wrote:ஈழத்தில் தனிமனித துதித்தல் அரசியலில் பெயர் பதியப்பட்டால் வருங்கால முதல்வர் வருங்கால ஜனாதிபதியென்று கூச்சலிட்டு மக்கள் ஏமாரும் நிலைமை இல்லை. (ஜனனாயகம் பேசிய அரசியல்வாதிகளின் காலத்தில்தான் அப்படியிருந்தது)
ம்.... எங்கோ பாட்டு கேட்கிறதே! அட தமிழ்ப்பாட்டு!!
தேனிசை செல்லப்பாவா? குப்புசாமியா....
"எங்கள் தலைவன்...."
...ஈழத்தில் இந்த பாட்டுக்கு தடை போலும். அங்கெல்லாம் தனிமனித துதித்தல் கிடையாது.
''
'' [.423]
'' [.423]

