03-30-2006, 09:01 AM
ஒஸ்ரேலியாவும் இனவெறி கொண்டது என்று சில தமிழர்கள் சிட்னியில் சொல்வார்கள். அவைக்கு ஈழமும் பிடிக்காது, தமிழும் பிடிக்காது. இலங்கை தான் நல்லது என்பினம். வெள்ளைக்காரரும் பிடிக்காது. ஆனால் அவையின் பிள்ளைகளோடு ஆங்கிலத்தில்தான் கதைப்பினம். சிங்களவரைத்தான் பிடிக்கும். இலங்கையினைவிட ஒஸ்ரேலியாவில் தான் துவேசம் என்பினம். தமிழரைவிட சிங்களவர்தான்மேல் என்பினம். அப்ப சிங்களத்தீவிலை இருந்திருக்கலாம்தானே. இவர்களில் பெரும்பாலும் கொழும்புத்தமிழர்கள். 83லை சிங்களவரிட்டை அடி வாங்கி யாழ்ப்பாணத்துக்கு ஒடினவர்கள். கதிர்காமருக்கும் இவர்களுக்கு வித்தியாசமில்லை.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

