03-30-2006, 02:28 AM
இன்று தான் கதையினை முழுவதும் வாசித்து முடித்துவிட்டேன். அருமையான கதை. இக்கதையினை வாசிக்காத யாழ் கள உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டும். நீங்கள் முன்பு எழுதிய, நான் வாசிக்காத கதைகளையும் நேரம் கிடைக்கும் போது வாசிக்கப்போகிறேன். சாந்திக்கு வீர வணக்கம்.
,
,
,

