02-10-2004, 03:31 PM
ம் பெருமூச்செறிவதை தவிர வேறு என்ன செய்யலாம்? செய்தாலும் கற்றம், செய்யா விட்டாலும் குற்றம். நடுவில் ஒருபோதும் அகப்படக் கூடாது.. அனால் மனதில் ஒரு திருப்தி.. இந்த உலகம் உண்மையை உணரும் நாளில் நன்மைகள் மறைந்து பேய்விடும்!!! அவ்வளவே..

