03-29-2006, 06:31 AM
நன்றாகச் சொன்னீர் நாரதர். இன்னும் யாராவது கூல் புராணம் பாடினால் அவரை விட முட்டாள் யாரும் இல்லை.
தான் போக வழியில்லை வாலுக்கு இடம் கேட்டுதாம் ...என்று ஒரு பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகுது......இவர் கூல் இப்ப பதில் துணைவேந்தர், வளாக முதல்வர் என்று கொழும்பில இருந்துகொண்டு ஆட்டமாடுறார்.
ஆனால் பேராசிரியர் பரமேஷ்வரன் அதை ஏற்காமல் தான் படிச்ச மனுசன் என்று காட்டிப் போட்டார்.
தான் போக வழியில்லை வாலுக்கு இடம் கேட்டுதாம் ...என்று ஒரு பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகுது......இவர் கூல் இப்ப பதில் துணைவேந்தர், வளாக முதல்வர் என்று கொழும்பில இருந்துகொண்டு ஆட்டமாடுறார்.
ஆனால் பேராசிரியர் பரமேஷ்வரன் அதை ஏற்காமல் தான் படிச்ச மனுசன் என்று காட்டிப் போட்டார்.

