03-29-2006, 06:30 AM
குயிலக்கா - குயிலக்கா
நீ ...............கூவ
மறைந்திருந்து நான் குரலெழுப்ப
உன் - உறவுதான் அதுவென்று எண்ணி
ஓயாமல் கூவினாயே
இந்த ஏமாற்றுகாரன்
எங்கே என்று எண்ணி
எபோதாவது ஏங்கினாயா?
அந்த குயில் ஏங்குதோ இல்லையோ நாம் அந்த அனுபவங்களை நினைத்து ஏங்கி கொண்டு இருக்கின்றோம். அழகான நினைவுகளை மீட்டு வந்த கவிதை நன்று வாழ்த்துக்கள் வர்ணன்
நீ ...............கூவ
மறைந்திருந்து நான் குரலெழுப்ப
உன் - உறவுதான் அதுவென்று எண்ணி
ஓயாமல் கூவினாயே
இந்த ஏமாற்றுகாரன்
எங்கே என்று எண்ணி
எபோதாவது ஏங்கினாயா?
அந்த குயில் ஏங்குதோ இல்லையோ நாம் அந்த அனுபவங்களை நினைத்து ஏங்கி கொண்டு இருக்கின்றோம். அழகான நினைவுகளை மீட்டு வந்த கவிதை நன்று வாழ்த்துக்கள் வர்ணன்

