03-28-2006, 08:30 PM
aathipan Wrote:விடுதலைப்புலிகளால் கிளிநொச்சிக்கு நல்ல முன்னேற்றம் தான் ..... அன்றைய கிளிநொச்சி எப்படி இருந்தது... இடிந்து போன கடைகள் தகரத்தால் ஆன பஸ்நிலையம். கூடவே இராணுவமுகாம். எப்போதும் பயந்த்துடன் பயணம்செய்யும் மக்கள். ஆறுகட்டைக்கு முதலே இறங்கி நடக்கவைத்து சோதிக்கும் இராணுவ சோதனைச்சாவடி..... அப்பப்பா பயங்கரம்
ஆதிபன் அதைவிட ஓயாத அலைகள் 02 நடவடிக்கை மூலம் கிளிநொச்சி முற்றுமுழுதாக அழிந்த நிலையிலேயே மீட்கப்பட்டிருந்தது.
குண்டு துழைக்காத கட்டடங்களே இல்லை என்னும் அளவிற்கு மிக மோசமான அழிவைச் சந்தித்த கிளிநொச்சி, கிடைக்கப்பெற்ற சிறு ஓய்வு(போர்) காலத்தில் பல கட்டுமானங்களோடு, தற்போதைய நிழல் தமிழீழ அரசின் தலைநகராக தலைநிமிர்ந்து நிற்கிறது.
- Cloud - Lighting - Thander - Rain -

