03-28-2006, 10:14 AM
விடுதலைப்புலிகளால் கிளிநொச்சிக்கு நல்ல முன்னேற்றம் தான் ..... அன்றைய கிளிநொச்சி எப்படி இருந்தது... இடிந்து போன கடைகள் தகரத்தால் ஆன பஸ்நிலையம். கூடவே இராணுவமுகாம். எப்போதும் பயந்த்துடன் பயணம்செய்யும் மக்கள். ஆறுகட்டைக்கு முதலே இறங்கி நடக்கவைத்து சோதிக்கும் இராணுவ சோதனைச்சாவடி..... அப்பப்பா பயங்கரம்

