03-28-2006, 03:28 AM
ஏக்கங்கள் சுமந்து
எண்ணிலடங்கா சோகம் சொல்லி
ஏமாற்றமே மிச்சமாய்
எழுதிய கவியருமை தோழரே!
வளரட்டும் உங்கள் கவிதை..
வாசணை வீசட்டும் தமி;ழ்..
எண்ணிலடங்கா சோகம் சொல்லி
ஏமாற்றமே மிச்சமாய்
எழுதிய கவியருமை தோழரே!
வளரட்டும் உங்கள் கவிதை..
வாசணை வீசட்டும் தமி;ழ்..
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

