03-27-2006, 12:27 PM
Luckyluke Wrote:ரணில் அதிபராக இருந்திருந்தால் கொஞ்சம் சுமூகமாக இருந்திருக்குமா?
தமிழகத் தமிழர்கள் அவர் இலங்கையின் அதிபராக வருவதை விரும்பினார்கள்.....
ரணில் அதிபராகவந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று அவரது சமாதானத் தூதுவர்களில் ஒருவரான மிலிந்த மொராகாடா கடந்த தேர்தலின் போதுதெரிவித்திருந்தார்.பேச்சுவாரத்தை என்று இழுத்தடித்து புலிகளை பலவீனமாக்கி ஈற்றில் அவர்களை சர்வதேசத்தின் உதவியுடன் அழிப்பதுவே அவர்களது திட்டமாக இருந்தது.இதற்கு அவர்கள் வெளிப்படயாக இனவாதம் பேசாமல் , நயவஞ்சமாக பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பதே அவர்களின் உபாயமாக இருந்தது.இதனை சர்வதேச ரீதியாக அம்பலப் படுதுவது கஸ்ட்டமான விடயமே.ஆகவே வெளிப்படயாக இனவாதம் பேசும் எதிரியை விட,தமிழர்களைப் பொறுத்தவரை ரணில் மிகவும் ஆபத்தானவர்.

