03-27-2006, 12:20 PM
1998ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் பார்வை இலங்கை பிரச்சினையில் மாறி இருக்கிறது....
ஈழம் கிடைத்தால் ஒகே.... கிடைக்காவிட்டாலும் அதற்காக கவலைப்படப்போவதில்லை.... இது தான் இந்தியாவின் எண்ணம்....
ஈழப்பிரச்சினையில் எந்த விதத்திலும் தாங்கள் மூக்கை நுழைக்க கூடாது என்று இந்தியா முடிவு செய்திருக்கிறது....
என்னைப் பொறுத்தவரை ரணில் இந்தியாவுக்கு சாதகமானவர் தான்.... அவரை இந்தியா விரும்பாமலிருக்க காரணமேயில்லை.....
புலிகள் தேர்தலை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் ரணில் வந்திருப்பார்....
ஈழம் கிடைத்தால் ஒகே.... கிடைக்காவிட்டாலும் அதற்காக கவலைப்படப்போவதில்லை.... இது தான் இந்தியாவின் எண்ணம்....
ஈழப்பிரச்சினையில் எந்த விதத்திலும் தாங்கள் மூக்கை நுழைக்க கூடாது என்று இந்தியா முடிவு செய்திருக்கிறது....
என்னைப் பொறுத்தவரை ரணில் இந்தியாவுக்கு சாதகமானவர் தான்.... அவரை இந்தியா விரும்பாமலிருக்க காரணமேயில்லை.....
புலிகள் தேர்தலை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் ரணில் வந்திருப்பார்....
,
......
......

