03-27-2006, 11:41 AM
விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு இங்கே வாய்ப்பே இல்லை என்பது என் எண்ணம்....
சேது சமுத்திர திட்டம் வந்தபோதே அதை எதிர்த்த ஜெயலலிதா அதற்கு சொன்ன காரணம் புலிகளின் அச்சுறுத்தல் தான்...
அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு வாய்ப்பே இல்லை.... அவர் சட்டமன்றத்திலேயே இந்த தடையை நீட்டிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்....
கலைஞர் ஆட்சிக்கு வந்தாலும் இதை செய்ய மாட்டார்.... அவர் 15 ஆண்டுகளாக புலிகள் இயக்கத்துடன் எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை... ஆனால் அவர் புலிகள் எதிர்ப்பாளர் அல்ல.... தடை நீக்கத்தை அவர் மத்திய அரசுக்கு கோரினால் மீண்டும் அவர் ஆட்சியைக் கலைக்க இங்கு எதிர்க்கட்சியாய் அமையும் ஜெ. போராட்டம் நடத்துவார்....
தமிழ் ஈழம் மலர்ந்தபிறகு தான் புலிகளுக்கும், இந்தியாவுக்குமான உறவு சீர்பட வாய்ப்பு இருக்கிறது....
சேது சமுத்திர திட்டம் வந்தபோதே அதை எதிர்த்த ஜெயலலிதா அதற்கு சொன்ன காரணம் புலிகளின் அச்சுறுத்தல் தான்...
அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு வாய்ப்பே இல்லை.... அவர் சட்டமன்றத்திலேயே இந்த தடையை நீட்டிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்....
கலைஞர் ஆட்சிக்கு வந்தாலும் இதை செய்ய மாட்டார்.... அவர் 15 ஆண்டுகளாக புலிகள் இயக்கத்துடன் எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை... ஆனால் அவர் புலிகள் எதிர்ப்பாளர் அல்ல.... தடை நீக்கத்தை அவர் மத்திய அரசுக்கு கோரினால் மீண்டும் அவர் ஆட்சியைக் கலைக்க இங்கு எதிர்க்கட்சியாய் அமையும் ஜெ. போராட்டம் நடத்துவார்....
தமிழ் ஈழம் மலர்ந்தபிறகு தான் புலிகளுக்கும், இந்தியாவுக்குமான உறவு சீர்பட வாய்ப்பு இருக்கிறது....
,
......
......

