03-27-2006, 11:36 AM
புலிகளின் பொறுமையை தவறாக உபயோகிக்க இலங்கை அரசு முயன்றால் உலகம் அவர்களை காறி உமிழும்.....
இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் விரைவில் தீர்வு காண்பார்கள் என்பதே என் கணிப்பு....
இலங்கை அரசும் போரை விரும்பாது... கடந்த 25 ஆண்டுகளில் சரிந்த அதன் பொருளாதாரத்தை நிமிர்த்தவே இன்னும் 25 ஆண்டுகள் பிடிக்கும்.... இன்னமும் போரைத் தொடர நினைத்தால் இலங்கை ஒரு சுடுகாடாக மாறும்.... இன்னொரு சோமாலியாவாக மாறினாலும் மாறும்.... இது இலங்கையை ஆள்வோருக்கு தெரியாதா என்ன?
இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் விரைவில் தீர்வு காண்பார்கள் என்பதே என் கணிப்பு....
இலங்கை அரசும் போரை விரும்பாது... கடந்த 25 ஆண்டுகளில் சரிந்த அதன் பொருளாதாரத்தை நிமிர்த்தவே இன்னும் 25 ஆண்டுகள் பிடிக்கும்.... இன்னமும் போரைத் தொடர நினைத்தால் இலங்கை ஒரு சுடுகாடாக மாறும்.... இன்னொரு சோமாலியாவாக மாறினாலும் மாறும்.... இது இலங்கையை ஆள்வோருக்கு தெரியாதா என்ன?
,
......
......

