03-27-2006, 10:59 AM
ம் லகி உங்கள் கருத்துக்கு நன்றி,
புலிகளின் பொறுமைக்கு உண்டானா பலன் கிட்டாமல் விட்டால் அவர்கள் நிச்சயமாகப் போரை ஆரம்பிப்பார்கள்.
அதற்கு நீங்களும் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.ஏனெனில் அவர்கள் மிகவும் பொறுமை காத்தே, அமைதியைப் பேணி வருகின்றனர்.ஒரு நிலைக்கு மேல் இது சாத்தியப் படாதா ஒன்றாகவே இருக்கும்.ஏனெனில் தமிழ் மக்களை ராணுவ அழுத்தங்களுக்கு உள்ளாக்குவது, என்பது தமிழ் மக்களின் போராட்ட சக்திகளான புலிகளினால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலமையாகவே இருக்கும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சிங்களத் தரப்பு தயார் இல்லாத நிலயே இன்று இருகிறது.சர்வதேசமும்,இந்திய அரசும் தேவயான அழுத்தங்களை பிரயோகித்தாலயே சிங்கள அரசு விட்டுக் கொடுக்கும்.இதற்கு சர்வதேசமும்,இந்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தும் இரு தரப்பையும் சமாக நடத்த வேண்டும்.இந்திய அரசு விடுதலைப் புலிகள் மீதான தடயை நீக்கினால் அது சிங்களத் தரப்புக்கு ஒரு அழுத்ததைக் குடுத்து ,பேச்சுவார்த்தயை முன் நகர்த்தக் கூடியதாக இருக்கும்.விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தயில் முனைப்புடன் ஈடுபடுவர்.
ஆகவே இங்கே போர் நடை பெறாமல் இருக்க வேண்டுமாயின் சர்வதேசத்தினதும் ,இந்தியாவினதும் சிறிலங்கா அரசாங்க்கத்தின் மீதான அழுத்தங்கள்,விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் என்பவை முக்கியமானவை.
சிறிலங்கா அதிபர் தற்போது பாகிஸ்த்தானிக்கு விஜயம் செல்ல உள்ளார், பாகிஸ்த்தானிடம் ஆயித உதவி கோர உள்ளார்.இவற்றை இந்தியா கவனமாக அவதானித்து ,விடுதலைப் புலிகள் மீதான தடயை நீக்கி ,ஈழத் தமிழர்களுடனான நல்லுறவை வளர்க்க வேண்டும்.சிங்களத் தரப்பை விட, ஈழத் தமிழர்களே இந்தியாவின் பாதுகாப்பிற்கு என்றும் விசுவாசமாக இருப்பர்.
புலிகளின் பொறுமைக்கு உண்டானா பலன் கிட்டாமல் விட்டால் அவர்கள் நிச்சயமாகப் போரை ஆரம்பிப்பார்கள்.
அதற்கு நீங்களும் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.ஏனெனில் அவர்கள் மிகவும் பொறுமை காத்தே, அமைதியைப் பேணி வருகின்றனர்.ஒரு நிலைக்கு மேல் இது சாத்தியப் படாதா ஒன்றாகவே இருக்கும்.ஏனெனில் தமிழ் மக்களை ராணுவ அழுத்தங்களுக்கு உள்ளாக்குவது, என்பது தமிழ் மக்களின் போராட்ட சக்திகளான புலிகளினால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலமையாகவே இருக்கும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சிங்களத் தரப்பு தயார் இல்லாத நிலயே இன்று இருகிறது.சர்வதேசமும்,இந்திய அரசும் தேவயான அழுத்தங்களை பிரயோகித்தாலயே சிங்கள அரசு விட்டுக் கொடுக்கும்.இதற்கு சர்வதேசமும்,இந்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தும் இரு தரப்பையும் சமாக நடத்த வேண்டும்.இந்திய அரசு விடுதலைப் புலிகள் மீதான தடயை நீக்கினால் அது சிங்களத் தரப்புக்கு ஒரு அழுத்ததைக் குடுத்து ,பேச்சுவார்த்தயை முன் நகர்த்தக் கூடியதாக இருக்கும்.விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தயில் முனைப்புடன் ஈடுபடுவர்.
ஆகவே இங்கே போர் நடை பெறாமல் இருக்க வேண்டுமாயின் சர்வதேசத்தினதும் ,இந்தியாவினதும் சிறிலங்கா அரசாங்க்கத்தின் மீதான அழுத்தங்கள்,விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் என்பவை முக்கியமானவை.
சிறிலங்கா அதிபர் தற்போது பாகிஸ்த்தானிக்கு விஜயம் செல்ல உள்ளார், பாகிஸ்த்தானிடம் ஆயித உதவி கோர உள்ளார்.இவற்றை இந்தியா கவனமாக அவதானித்து ,விடுதலைப் புலிகள் மீதான தடயை நீக்கி ,ஈழத் தமிழர்களுடனான நல்லுறவை வளர்க்க வேண்டும்.சிங்களத் தரப்பை விட, ஈழத் தமிழர்களே இந்தியாவின் பாதுகாப்பிற்கு என்றும் விசுவாசமாக இருப்பர்.

