03-27-2006, 09:46 AM
பலர் இங்கே மறந்து விடுவது போர் தொடங்கினால் இப்போது இருப்பதை விட அதிகளவிலான உயிரிழப்புக்கள் ஏற்படும் என்பதை.போர் எந்த நேரத்தில் எப்போது துவங்குவது என்பது எம்மால் கணிக்க முடியாத ஒன்று.அது போரிற்கானா ஆயத்தங்கள்,மனித,கருவி வள நிலமைகள், எதிரியின் வள நிலமை ,சர்வதேச ரீதியான எதிர்வினை போன்ற இன்னோரன்ன காரணிகளாலயே தீர்மானிக்கக் கூடிய ஒன்று.இவற்றை களத்தை வழி நடத்துபவர்களாலயே துல்லியமாகத் தீர்மானிக்க முடியும்.
நாம் எமது வலிமையை எவ்வளவு விரைவாக வளர்க்கிறோமோ, அவ்வளவு விரைவாக எமக்கு வெற்றி கிட்டும்.வெற்றி நிச்சயம் இன்றி அவசரப்பட்டு போரை ஆரம்பிப்பது , வீணாக உயிர்களை இழப்பதிலயே முடியும். ஆகவே எமது வலிமையைப் பலப்படுத்தும் செயற்பாடுகளில் பங்களிப்பைச் செலுத்தி, வெற்றியை நிச்சயம் ஆக்குவோம்.
நாம் எமது வலிமையை எவ்வளவு விரைவாக வளர்க்கிறோமோ, அவ்வளவு விரைவாக எமக்கு வெற்றி கிட்டும்.வெற்றி நிச்சயம் இன்றி அவசரப்பட்டு போரை ஆரம்பிப்பது , வீணாக உயிர்களை இழப்பதிலயே முடியும். ஆகவே எமது வலிமையைப் பலப்படுத்தும் செயற்பாடுகளில் பங்களிப்பைச் செலுத்தி, வெற்றியை நிச்சயம் ஆக்குவோம்.

