03-27-2006, 03:39 AM
நீண்ட இடைவெளிக்குப் பின் பலர் சொல்வதுபோல் தலைவரிடம் ஒரு அட்டவணை இருக்கும். அதன் படி அவர் எம்மை வழி நடத்துவார். விரைவில் தமிழீழம் காண்போம். எம் தலைவன் வழி உறுதியுடன் எம் பணி தொடர்வோம்.....தமிழன் தலைசாயான்...
குலோத் அண்ணை
சன்டையில்லாம் அரசியலாலும் தமிழீழம் கிடைக்கும் என்றால் வீண் உயிர் இழப்பு எதற்கு?
குலோத் அண்ணை
சன்டையில்லாம் அரசியலாலும் தமிழீழம் கிடைக்கும் என்றால் வீண் உயிர் இழப்பு எதற்கு?

