03-27-2006, 01:08 AM
நீண்ட இடைவெளிக்குப் பின் பலர் சொல்வதுபோல் தலைவரிடம் ஒரு அட்டவணை இருக்கும். அதன் படி அவர் எம்மை வழி நடத்துவார். விரைவில் தமிழீழம் காண்போம். எம் தலைவன் வழி உறுதியுடன் எம் பணி தொடர்வோம்.....தமிழன் தலைசாயான்...

