03-27-2006, 12:16 AM
தம்பியவை, கவலைப்படவேண்டாம், தலைவருக்குத்தெரியும் என்ன செய்யவேண்டும் என்று?. தலைவர் பல விடயங்களினை நாங்கள் எதிர்பாக்காத முடிவுகள் எடுத்து பல வெற்றிகளினை ஈட்டித்தந்துள்ளார்.சில உதாரணங்கள். இந்தியா இராணுவக்காலத்தில் பிரேமதாசாவுடன் ஒப்பந்தம் செய்து இந்தியா இராணுவத்தினை வெளியேற்றினார். இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தினைக்கைப்பற்றியபின்பு வன்னியினைக்கைப்பற்ற ஜெயசுக்குரு போரின் போது, இயக்கம் பின்வாங்கி அடித்த அடியில் வன்னி நிலப்பரப்பு,அனையிரவு எல்லாம் கிடைத்தது. புலிகள் தற்போது போகிறபாதை சரியானது.
ஆனால் சிங்களவர் மாறி நினைக்கினம். இன்னும் உப்பிடியே 20,30 வருடங்கள் பிரச்சனையினை இழுத்துக்கொண்டுசென்றால் தலைவருக்கு 70,80 வயதாகிவிடும். பிறகு வேறு ஒருவர் தலைவராகிவிட இலகுவாக வென்றுவிடலாம் என்று நினைக்கினம். அத்துடன் புலம் பெயர்ந்து வாழும் தமிழரின் அடுத்த சந்ததியினர் தமிழையும் தமிழீழத்தினியும் மறந்தவர்களாக மாறக்கூடியதாக உள்ளதினால் போராட்டத்திற்கு பங்களிப்பு குறைந்துவிடும் என்றும் நினைக்கினம்.
தலைவர் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார். நீங்கள் கவலைப்படாமல் உங்கள் பங்களிப்பினைச் செய்யுங்கள்.
ஆனால் சிங்களவர் மாறி நினைக்கினம். இன்னும் உப்பிடியே 20,30 வருடங்கள் பிரச்சனையினை இழுத்துக்கொண்டுசென்றால் தலைவருக்கு 70,80 வயதாகிவிடும். பிறகு வேறு ஒருவர் தலைவராகிவிட இலகுவாக வென்றுவிடலாம் என்று நினைக்கினம். அத்துடன் புலம் பெயர்ந்து வாழும் தமிழரின் அடுத்த சந்ததியினர் தமிழையும் தமிழீழத்தினியும் மறந்தவர்களாக மாறக்கூடியதாக உள்ளதினால் போராட்டத்திற்கு பங்களிப்பு குறைந்துவிடும் என்றும் நினைக்கினம்.
தலைவர் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார். நீங்கள் கவலைப்படாமல் உங்கள் பங்களிப்பினைச் செய்யுங்கள்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

