03-26-2006, 04:34 PM
புலிகள் தமது அமைதி பொறுமை அர்பணிப்பு விட்டுக் கொடுப்புக்கள் மூலம் தமிழர் தரப்பு நியாயத்தை எவராலும் மறுதலிக்க முடியாதபடி வரலாறாக ஆவணப்படுத்தி வருகிறார்கள். சிங்களத்தரப்பு தமது குறுகிய சிந்தனையில் தமது இனவாத வெறியை சரவதேசத்திற்கு முன் தமே துகிலுரிந்து காட்டுகிறார்கள்.
http://www.tamilnaatham.com/audio/2006/mar...la20060325.smil
http://www.tamilnaatham.com/audio/2006/mar...la20060325.smil

