03-26-2006, 01:44 AM
ஓடி வந்து பாட்டிசைத்து
ஒன்றாய் கூடும் உறவுகளே
ஒருவரியேனும் வாழ்துங்கள்
தூய தமிழ் யாழை.
எத்தனையோ கவிமணிகள்
இருந்தும், யாழ் எட்டாம் அகவை
எட்டுகையில், எட்டிநின்று
உங்கள் கண்மணிகளை
மூடுதல் முறையாகுமோ?
கருத்துக்கள் பலருக்கும்
பலதாக இருக்கட்டும்.
நாங்கள் கொண்ட எண்ண கருக்களை
இயம்பி மொழிந்திட
இடம் கொடுத்தவளை
எட்டிநின்று பார்த்திடல்
சரியாகுமோ?
யாழ் இளைஞ்ஞன்
தலைப்பினை இணைத்தமைக்காய்,
நாலுவரி எழுதிவிட்டு
நாமும் ஓடிப்போய் விடலாம்.
நிஞாயமா என மனட்சாட்சியை
தொட்டுகேட்டால் உறுத்துதிங்கே.
நாள்தோறும் நாம் வந்தாற
இடம் கொடுத்த ஆலமரம்.
ஆலமரத்தின் நிழலில்
ஆறிவிட்டு போகும் சுயனல
மானிடங்களா நாங்கள்?
நாம் ஆறுகின்ற ஆலமறத்தை
சுத்தம் தான் செய்ய முடியாது
விட்டாலும், சுத்தி திரிந்ததற்காய்
ஒருவரியேனும் வாழ்த்திவிட்டு போகலாமே...
என்பதற்காய் வந்தேன்.[/b]
ஒன்றாய் கூடும் உறவுகளே
ஒருவரியேனும் வாழ்துங்கள்
தூய தமிழ் யாழை.
எத்தனையோ கவிமணிகள்
இருந்தும், யாழ் எட்டாம் அகவை
எட்டுகையில், எட்டிநின்று
உங்கள் கண்மணிகளை
மூடுதல் முறையாகுமோ?
கருத்துக்கள் பலருக்கும்
பலதாக இருக்கட்டும்.
நாங்கள் கொண்ட எண்ண கருக்களை
இயம்பி மொழிந்திட
இடம் கொடுத்தவளை
எட்டிநின்று பார்த்திடல்
சரியாகுமோ?
யாழ் இளைஞ்ஞன்
தலைப்பினை இணைத்தமைக்காய்,
நாலுவரி எழுதிவிட்டு
நாமும் ஓடிப்போய் விடலாம்.
நிஞாயமா என மனட்சாட்சியை
தொட்டுகேட்டால் உறுத்துதிங்கே.
நாள்தோறும் நாம் வந்தாற
இடம் கொடுத்த ஆலமரம்.
ஆலமரத்தின் நிழலில்
ஆறிவிட்டு போகும் சுயனல
மானிடங்களா நாங்கள்?
நாம் ஆறுகின்ற ஆலமறத்தை
சுத்தம் தான் செய்ய முடியாது
விட்டாலும், சுத்தி திரிந்ததற்காய்
ஒருவரியேனும் வாழ்த்திவிட்டு போகலாமே...
என்பதற்காய் வந்தேன்.[/b]

