03-24-2006, 10:24 PM
கவிதா, விடுதலைப்புலிகள் ஒரு தாக்குதலை தொடுத்தால் அதனை எதிர்க்கும் வல்லமையில் சிறிலங்கா இராணுவம் இல்லை. அதே நேரம் அதற்க்கு எதிராக வரும் கண்டன அறிக்கைகள் எதையும் சாதிக்க போவதுமில்லை. அறிக்கை விடப்போகும் அரசுக்கோ இல்லது நபருக்கோ விடுதலை; புலிகளது உண்மையான போராட்டத்தின் நியாயத்தை புரிய வைப்பது தான் இன்றை அமைதியின் நோக்கமாக இருக்கலாம். இதுவும் தொடரும் என்பதற்கல்ல, குட்ட குட்ட குனிந்து நின்ற தமிழினத்தின் வரலாறு என்றோ காணமல் போய் விட்டது குட்டுபவன் தலையிலும் குட்ட வேண்டும் குட்டுவது தெரியாமல் குட்ட வேண்டும். அது தான் புத்திசாலித்தனம்.
சர்வதேசம் இனியோரு தாக்குதலுக்கு கண்டன அறிக்கை விட புலிகள் சந்தர்ப்பத்தை அளிக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன். இனி ஒரு அறிக்கை புலிகள் தாக்குதல் நடாத்துகின்றனர் என்று வருமாக விருந்தால்..? அது தமிழீழம் முழுவதும் மீட்டுவிட்டார்கள். அவர்கள் தனி தமிழீழத்தை அமைத்து விட்டார்கள். அதை அங்கீகரக்கலாமா விடலாமா என்று தான் வரலாமே தவிர...தாக்குதல் நடத்துகின்றனர் என்று வர சந்தர்ப்பம் மிக குறைவு...
சர்வதேசம் இனியோரு தாக்குதலுக்கு கண்டன அறிக்கை விட புலிகள் சந்தர்ப்பத்தை அளிக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன். இனி ஒரு அறிக்கை புலிகள் தாக்குதல் நடாத்துகின்றனர் என்று வருமாக விருந்தால்..? அது தமிழீழம் முழுவதும் மீட்டுவிட்டார்கள். அவர்கள் தனி தமிழீழத்தை அமைத்து விட்டார்கள். அதை அங்கீகரக்கலாமா விடலாமா என்று தான் வரலாமே தவிர...தாக்குதல் நடத்துகின்றனர் என்று வர சந்தர்ப்பம் மிக குறைவு...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

