03-24-2006, 07:57 PM
அட பொறுங்கப்பா,,, எடுத்தம் கவிழ்த்தம் எண்டு இருக்காமல் கொஞ்சம் பொறுமை காக்கிறது நல்லது, ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அரசாங்கமே குழப்பிப்போட்டு புலிகள்தான் குழப்பி அடிச்சார்கள் எண்டு உலகத்தை நம்ப வைத்தார்கள், இப்பொழுது அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கை அரசுக்கு எதிரா கண்டன அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கின்றன,
இப்ப மொட்டைகள் (பிக்குகள்), ஆவேசமா நிற்குதுகள், சம்பிக்க ரணவக்காவுக்கு மண்டை கழண்டுபோச்சு கண்டபடி அறிக்கை விடுது, 1லச்சத்துக்கு அதிகமான இலங்கை இராணுவம் உலக நாடுகளின் உதவியோடன் புலிகளை வெல்லமுடியாது பேச்சுவார்த்தை மேசையில உட்கார்ந்திருக்கினம்,
இந்த சமாதனப்பேச்சுவார்த்தைகள் மூலம் சிங்களம் தமிழர்களுக்கு ஏதாவது ஒன்றை கொடுக்கும் என்று தமிழரின் தலைமையோ, தமிழ் மக்களோ எதிர்பார்க்கவில்லை, ஆனால் இந்த சந்தர்ப்பம் அதாவது புலிகளின் பொறுமை எல்லையை உலக நாடுகள், அறியவேண்டும், இலங்கையில் சிறுபான்மை இனம் தனி நாடு கோருவதில் தவறு இல்லை என அவர்கள் உணர்வாகள், புலிகள் எப்பொழுது செயல் மூலம் காண்பித்துவிட்டு சொல் மூலம் வெளிப்படுத்துவார்கள்,, ஆனால் கடந்த மாவீரர் தின உரையில் தலைவர் வே.பிரபாகராரன் அவர்கள் சொல்லால் வெளிப்படுத்திவீட்டார், நிச்சயம் அது செயலால் காண்பிக்கப்படும்,
இப்பொழுது சகல வழிகளாலும் புலிகளை போருக்கு அழைக்கும் நடவடிக்கை மும்மூரமாக வெளிப்படையாக நடக்கிறது, இதைனை பார்க்கும் பொழுது உங்களுக்கு ஒன்று விளங்கி இருக்கவேண்டும், யுத்ததில் கை ஓங்கி இருந்த புலிகள், தங்களின் விவேகமான காய் நகர்த்தல் மூலம் சர்வதேச மட்டத்திலும் அவர்களின் கை ஓங்கி இருக்கின்றது, ஆகவே இதனை உடைக்க அவர்களாகவே போரை தொடங்க வைத்து சர்வதேசத்திடம் புலிகளை மண்டியிட வைப்பதே சிறந்த வழி என சிங்களவன் தப்பு கணக்கு போடுகிறான்,,
<b>இந்த பொறுமை சிங்கள அரசாங்கத்துக்கு என்னொமொரு சந்தர்ப்பத்தை கொடுப்பதற்கு அல்ல, உலக நாடுகளுக்கு நாங்கள் தமீழம் அமைக்கபோகிறோம்</b>, என்பதை அறிவிக்கவே..
இப்ப மொட்டைகள் (பிக்குகள்), ஆவேசமா நிற்குதுகள், சம்பிக்க ரணவக்காவுக்கு மண்டை கழண்டுபோச்சு கண்டபடி அறிக்கை விடுது, 1லச்சத்துக்கு அதிகமான இலங்கை இராணுவம் உலக நாடுகளின் உதவியோடன் புலிகளை வெல்லமுடியாது பேச்சுவார்த்தை மேசையில உட்கார்ந்திருக்கினம்,
இந்த சமாதனப்பேச்சுவார்த்தைகள் மூலம் சிங்களம் தமிழர்களுக்கு ஏதாவது ஒன்றை கொடுக்கும் என்று தமிழரின் தலைமையோ, தமிழ் மக்களோ எதிர்பார்க்கவில்லை, ஆனால் இந்த சந்தர்ப்பம் அதாவது புலிகளின் பொறுமை எல்லையை உலக நாடுகள், அறியவேண்டும், இலங்கையில் சிறுபான்மை இனம் தனி நாடு கோருவதில் தவறு இல்லை என அவர்கள் உணர்வாகள், புலிகள் எப்பொழுது செயல் மூலம் காண்பித்துவிட்டு சொல் மூலம் வெளிப்படுத்துவார்கள்,, ஆனால் கடந்த மாவீரர் தின உரையில் தலைவர் வே.பிரபாகராரன் அவர்கள் சொல்லால் வெளிப்படுத்திவீட்டார், நிச்சயம் அது செயலால் காண்பிக்கப்படும்,
இப்பொழுது சகல வழிகளாலும் புலிகளை போருக்கு அழைக்கும் நடவடிக்கை மும்மூரமாக வெளிப்படையாக நடக்கிறது, இதைனை பார்க்கும் பொழுது உங்களுக்கு ஒன்று விளங்கி இருக்கவேண்டும், யுத்ததில் கை ஓங்கி இருந்த புலிகள், தங்களின் விவேகமான காய் நகர்த்தல் மூலம் சர்வதேச மட்டத்திலும் அவர்களின் கை ஓங்கி இருக்கின்றது, ஆகவே இதனை உடைக்க அவர்களாகவே போரை தொடங்க வைத்து சர்வதேசத்திடம் புலிகளை மண்டியிட வைப்பதே சிறந்த வழி என சிங்களவன் தப்பு கணக்கு போடுகிறான்,,
<b>இந்த பொறுமை சிங்கள அரசாங்கத்துக்கு என்னொமொரு சந்தர்ப்பத்தை கொடுப்பதற்கு அல்ல, உலக நாடுகளுக்கு நாங்கள் தமீழம் அமைக்கபோகிறோம்</b>, என்பதை அறிவிக்கவே..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

