03-24-2006, 07:40 PM
என்னை பொறுத்தவரை இந்த பொறுமை மிகவும் சரியே! (சாவினில் சந்தோசப்படுவதாய் நினைக்க வேண்டாம்) ஏனெனில் சர்வதேச சமூகம் எம்மை ,தமிழீழ விடுதலைப்புலிகளை புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பம். நாங்கள் விடுதலைக்காக மட்டுமல்ல , அமைதிக்காகவும் உயிர் கொடுக்கிறோம் என்பதை அவர்கள் இப்போது உணரத்தலைப்பட்டுள்ளனர். இதற்க்கு காரணம்... புலிகளின் பொறுமையே. முன்னையா கால கட்டத்து பேச்சுக்களில் சின்ன பிரச்சினைகளுக்காக, எங்கே நாம் ஏமாற்றப்பட்டு விடுவோமா என்ற பயத்தின் வெளிப்பாடாய் சமாதானத்தை முறித்து கொண்டதால் சர்வதேசத்திற்க்கு நம்பிக்iகின்றி போது. ஆனால் இம்முறை நடைபெறும் சமாதானப் பேச்சு வார்த்தையானது சிறிலங்கா என்ற ஒரு நாட்டின் மீது நம்பிக்கை வைத்து நடாத்தப்படவில்லை. சர்வதேசத்தின் மீது நம்பிக்கை வைத்தே நடாத்தப்படுகின்றது. எனவே அவர்கள் எம் பக்கம் சாய்க்க நாம் சில விலை களைக் கொடத்தே ஆக வேண்டியவர்களாகிறோம்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

