03-24-2006, 07:19 PM
எனக்கும் பொறுமையின் விளிம்பில் தான் இருக்கிறேன்
இனியும், இனியும் பொறுமை காத்தால், தமிழனை இழிச்ச வாயன் எண்டு சி;ங்களம் நினைத்து விடும்.
கடந்த நான்கு ஆண்டுகள் தமிழின் காத்த பொறுமைக்கு சிங்களம் தந்த பரிசு
கௌசல்யன், பாவா, சேனாதி;, டிக்கான் இன்னும் நு}ற்றுக்கும் மேலான போராளிகளினதும், மக்களினதும் கொலை.
விடுதலைப் புலிகளின் தலைமை இதற்கு மேலும் பொறுமை காத்து காலத்தை இழுத்தடிப்பதை விடுத்து இன்னும் சில நாட்களிற்கு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.
இனியும், இனியும் பொறுமை காத்தால், தமிழனை இழிச்ச வாயன் எண்டு சி;ங்களம் நினைத்து விடும்.
கடந்த நான்கு ஆண்டுகள் தமிழின் காத்த பொறுமைக்கு சிங்களம் தந்த பரிசு
கௌசல்யன், பாவா, சேனாதி;, டிக்கான் இன்னும் நு}ற்றுக்கும் மேலான போராளிகளினதும், மக்களினதும் கொலை.
விடுதலைப் புலிகளின் தலைமை இதற்கு மேலும் பொறுமை காத்து காலத்தை இழுத்தடிப்பதை விடுத்து இன்னும் சில நாட்களிற்கு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

