03-24-2006, 06:39 PM
ம்ம்ம்ம்ம்.... தமிழ்செல்வன் யுத்த நிறுத்தம் கையெழுத்தானதன் பின் தொடர்ந்து உதையே சொல்லி வருகிறார். அவங்களும் எல்லாவகையிலும் அடக்குமுறைகளோ, கைது செய்து காணாமல் போறதையோ, ... தொடர்ந்து செய்கிறாங்கள்!! ... நாங்களோ ... பொறுமை! ... பொறுமை!! ... தாரக மந்திரத்தைப் பாடிக் கொண்டிருக்கிறம்!!
நாளை எல்லாச் தமிழ்ச் சனமும் அழிந்தாப் பிறகுதான் உந்தப் பொறுமையின் எல்லை வருமோ தெரியாது!!!
நாளை எல்லாச் தமிழ்ச் சனமும் அழிந்தாப் பிறகுதான் உந்தப் பொறுமையின் எல்லை வருமோ தெரியாது!!!

