03-24-2006, 05:54 PM
ஆஹா சிநேகிது உங்கட உல்டா கவிதை நன்றாக இருக்கு
காதலித்தால் ஆனந்தம்
கண்ணடித்தால் ஆனந்தம்
சத்தமின்றி முத்தம் தந்தால்
ரொம்ப ரொம்ப ஆனந்தம்.
என்ன சரியா? எங்க எனது பரிசு :wink:
காதலித்தால் ஆனந்தம்
கண்ணடித்தால் ஆனந்தம்
சத்தமின்றி முத்தம் தந்தால்
ரொம்ப ரொம்ப ஆனந்தம்.
என்ன சரியா? எங்க எனது பரிசு :wink:
<b> .. .. !!</b>

