03-24-2006, 02:46 PM
எந்த ஆருயிர் நண்பன் கந்தப்புவை கோவில கண்டு என்ன புதினம் என்று கேட்டன் அதற்கு அப்புவோ உனக்கு புதினம் சொல்லி வாய் நோகிறது போய் யாழ்கழத்தை பார் என்று உங்கள் இணையதள முகவரியை தந்தார்.அவ்வாறு தான் ஆரம்பமானது
"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"

