03-24-2006, 01:29 PM
Luckyluke Wrote:அண்ணாவுக்கு பிறகு நெடுஞ்செழியன் என்று தான் அனைவரும் நினைத்தார்கள்.... பொதுக்குழு கலைஞரைத் தேர்ந்தெடுக்க வில்லையா? அதுபோல யாரையோ தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.... வைகோவுக்கும் வாய்ப்பு இருந்தது....
கலைஞரை பொதுகுழு தேர்தெடுத்ததா? தேர்தெடுக்கவைக்கப்பட்டதா? :wink:
கடைசிவரைக்கும் நெடுஞ்செழியனை இரண்டாவது இடத்திலேயே வைத்துவிட்டீர்களே. :wink:
.
.
.

