03-24-2006, 01:22 PM
அண்ணாவுக்கு பிறகு நெடுஞ்செழியன் என்று தான் அனைவரும் நினைத்தார்கள்.... பொதுக்குழு கலைஞரைத் தேர்ந்தெடுக்க வில்லையா? அதுபோல யாரையோ தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.... வைகோவுக்கும் வாய்ப்பு இருந்தது....
,
......
......

