03-24-2006, 10:48 AM
விளங்காதவர்கள்,தெளிவில்லாதவர்களுக்கு இபோது ஜீவன் கூலின் போக்கு எத்தகையது என்பதுவும்,அவரிற்கான ஆதரவு எங்கிருந்து வருகிறது என்பதுவும்,ஏன் இராணுவம் அவரிற்கு ஆதராவாகச் சுவரொட்டி ஒட்ட வேண்டும் என்பதுவும் இப்போது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்.அவர் வருவதன் நோக்கம் இராணுவம் அவருக்காக ஆதரவுச் சுவரொட்டி எழுதி ,ஒட்டியதில் இருந்து எல்லோருக்கும் தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்.இனியும் யாராவது தமக்கு தெளிவு இல்லை என்று சொல்வராகில் அவர்கள் தேசியப் போராட்டத்திற்கு எதிரானவர்களாகவே கணிப்பிட நேரும்.

