02-09-2004, 04:40 PM
Eelavan Wrote:ஒரு பார்வையில் இணைய அரட்டை மாதிரி இணையக் கருத்துக்களங்களங்களும் வெட்டி வேலை மாதிரி தோற்றப்பாட்டினை கொண்டிருந்தாலும் இவற்றின் இன்னோரன்ன பயன்களையும் புறந்தள்ளி விட முடியாது
உண்மை
Eelavan Wrote:உதாரணமாக தமிழர் நாகரீகம் பற்றி ஒரு விவாதம் வரும் போது பல்வேறு தரப்பட்ட அறிவாளர்களின் கருத்தையும் ஒரு சேர அறிய முடியும் அதேவேளையில் ஆதாரங்களற்ற எடுகோள்களின் பின்னணியில் தனிப்பட்டவர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களையும் நம்ப வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
உண்மை
Eelavan Wrote:அதே போன்று தனிநபர் மீதான தூற்றுதல்களே இன்று கருத்துக்களங்களில் அதிகம் காணப்படுகின்றது
உண்மையோ உண்மை
Eelavan Wrote:தாம் முன் வைக்க வேண்டிய கருத்தை நாகரீகமான முறையில் முன் வைப்பவர்கள் குறைவு இவற்றை தவிர்த்துக்கொண்டால் கருத்துக்களங்கள் மூலம் சிறந்த பயன் கிடைப்பது திண்ணம்
உண்மை

