03-24-2006, 05:44 AM
தூயவன் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்....
கலைஞரின் கருத்து இது தான் : "ஈழம் கிடைத்தால் சந்தோசம்... அதற்காக அங்கு இருக்கும் இயக்கத்துக்கு (91ஆம் ஆண்டு சம்பவத்தால்) எந்த ஆதரவும் கொடுக்கப் போவதில்லை.... எப்போது ஈழமக்களுக்கு இன்னல் ஏற்பட்டாலும், அதற்காக குரல் கொடுத்து தமிழகத்தில் போராட்டம் நடத்துவோம்..." என்பது தான்...
இன்னமும் கூட ஈழத்தில் இருந்து சென்னை வரும் தமிழர்கள் தினமும் கலைஞரை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.... அவர்களிடம் எப்போதும் ஈழ நிலவரம் குறித்து சில நேரங்களில் போராட்டம் குறித்த மகிழ்ச்சியும், சில நேரங்களில் மக்களின் இன்னல் கண்டு வருத்தமும் பகிர்ந்து கொள்கிறார்....
திமுகவின் மாநில மாநாடுகளில் எப்போதுமே போடப்படும் ஒரு தீர்மானம் "ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்" என்பது தான்.....
கலைஞரின் கருத்து இது தான் : "ஈழம் கிடைத்தால் சந்தோசம்... அதற்காக அங்கு இருக்கும் இயக்கத்துக்கு (91ஆம் ஆண்டு சம்பவத்தால்) எந்த ஆதரவும் கொடுக்கப் போவதில்லை.... எப்போது ஈழமக்களுக்கு இன்னல் ஏற்பட்டாலும், அதற்காக குரல் கொடுத்து தமிழகத்தில் போராட்டம் நடத்துவோம்..." என்பது தான்...
இன்னமும் கூட ஈழத்தில் இருந்து சென்னை வரும் தமிழர்கள் தினமும் கலைஞரை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.... அவர்களிடம் எப்போதும் ஈழ நிலவரம் குறித்து சில நேரங்களில் போராட்டம் குறித்த மகிழ்ச்சியும், சில நேரங்களில் மக்களின் இன்னல் கண்டு வருத்தமும் பகிர்ந்து கொள்கிறார்....
திமுகவின் மாநில மாநாடுகளில் எப்போதுமே போடப்படும் ஒரு தீர்மானம் "ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்" என்பது தான்.....
,
......
......

