03-24-2006, 05:38 AM
நிச்சயமா இதை நான் மறக்கவில்லை. அவ்வாறே கலைஞர் 5ம் வகுப்பு வரையிலான தமிழ்மொழிக்கல்வியைக் கொண்டுவந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முன்னோடி ஜெயலலிதா!
ஆனால் மறுதலையாக நான் என்ன சொல்கின்றேன் என்றால் கலைஞர் ஒரு உண்மையான யதார்த்தவாதியாக இருந்திருந்தால் நழுவல்போக்குள்ளவராக இருக்கமாட்டார். சொல்லப்போனால் அரசியல் சுகத்துக்காகத் தான் எல்லாம்.
அவ்வாறே ஈழப்போராட்டத்தையும் கொள்கின்றார். அதை அப்பட்டமான சுயநலமாகாகத் தான் நான் கருதுகின்றேன்.
ஆனால் மறுதலையாக நான் என்ன சொல்கின்றேன் என்றால் கலைஞர் ஒரு உண்மையான யதார்த்தவாதியாக இருந்திருந்தால் நழுவல்போக்குள்ளவராக இருக்கமாட்டார். சொல்லப்போனால் அரசியல் சுகத்துக்காகத் தான் எல்லாம்.
அவ்வாறே ஈழப்போராட்டத்தையும் கொள்கின்றார். அதை அப்பட்டமான சுயநலமாகாகத் தான் நான் கருதுகின்றேன்.
[size=14] ' '

