03-23-2006, 11:11 PM
கூலின் பத்தாண்டு சாதனை : - ருகுணு பல்கலைக்கழகத்தில் பொறியியல்பீடத்தை தொடங்கச் சென்ற கூல் அம்முயற்சியில் வெற்றி பெறவில்லை. திறந்த பல்கலைக்கழகம் சென்றார். அங்கும் சரி வரவில்லை. பேராதனையில் கணணிப் பொறியியல் தொடங்கச் சென்றார். துறைத் தலைவர் பதவியையும் பறித்து துரத்தியடித்தார்கள். இப்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும் இலும் துரத்தி விட்டார்கள். யாழ். பல்கலைக்கழகம் என்ன குப்பைத் தொட்டியா?
தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமையே இன்று எமது எதிரிகளுக்கு முன்புள்ள மிகப் பெரிய சவாலாகும்.
தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த இவர்கள் தொடர்ந்து முயலுகிறார்கள்.
1997 இல் 'The Exile Returned' நூல்மூலம் தமிழ் மக்களிடையே மத ரீதியான சர்ச்சைகளைத் தோற்றுவிக்க முயன்று வெற்றி பெற முடியாமல் போன ரட்ணஜீவன் கூல் மீண்டும் ஸ்ரீலங்காவுக்குள் பிரவேசித்த பின்னர் யாழ் பல்கலைக்கழக சமூகத்துக்குள் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளார். தனது உறவினரான லக்ஸ்மன் கதிர்காமரின் சிபாரிசினால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்குள் புகுந்துகொண்ட இவர் அந்தநாள் முதல் திட்டமிட்ட ரீதியில் செயற்பட்டு யாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2003ஆம் ஆண்டு இடம்பெற்ற துணைவேந்தர் தேர்தலிலும் போட்டியிட்ட கூல் மிகக் குறைந்த வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தார். அப்போது இவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு உறுப்பினராக இல்லை. ஆனால் அப்போதும் DSc பட்டம் இருந்தது. இவருடைய கல்வித் தகைமையை இன்று புகழ்ந்துரைக்கும் ஒரு சில கல்விமான்கள் கண்ணில் அப்போது இந்தப் பட்டம் கண்ணில் படாததன் மர்மம் என்ன? இன்று கூலை விதந்துரைப்போர் சிலர் அன்று கூலை எதிரத்துப் போட்டியிட்டனர். மூவரில் ஒருவராக வெற்றியும் பெற்றனர்! சந்திரிகாவுக்கு காவடி எடுத்தனர். பதவி கிட்டவில்லை. வயோதிப காலத்தில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் அதிகாரக் கதிரையில் உள்ள கூலிடம் சரணாகதியடைந்தனர்
கூல் இவர்களைப் போன்றவர்களை மட்டும் விலைக்கு வாங்கவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு நிவாரணம் தேடிப் போனவாக்ள் அனைவரையும் சந்தித்தார். அவர்கள் பிரச்சினையிலுள்ள நியாய, அநியாயங்களை சீர்தூக்கிப் பார்க்காது அவர்கள் அனைவரையும் இரட்சிப்பதாக வாக்குறுதி அளித்தார். பதிலுக்கு தனது முகவர்களாக யாழ்ப்பாணத்தில் பணியாற்றுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
விரிவுரையாளர்களாக விரும்பியவர்கள், பேராசிரியர் பதவி கிட்டாதவர்கள், பரீட்சை குளறுபடி செய்தவர்கள், பல்கலைக்கழகப் பணத்தை மோசடி செய்தவர்கள், பணியாற்றிய இடமெல்லாம் திருடியவர்கள் இவர்கள் எல்லோருக்கும் கூல் அபயமளித்தார். சிங்கள தேசத்தின் நீதி-நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளால் இவர்களைப் புகுந்து வரச்செய்து துயர் நீக்கினார். அதுவும் முடியாதவர்களுக்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் மூலம் அதிகார வரைமுறையை மீறிய கடிதங்களைப் பெற்று நிவாரணம் வழங்கினார்.
பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களை தெரிவுசெய்தபோது தனக்கு வேண்டியவர்களைப் புகுத்தினார். இதன்மூலம் தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்தினார். தனது அடியாளான கொழும்பிலிருந்து பேரவைக்கு வருகை தரும் வைத்தியரான ஒரு பேரவை உறுப்பினர் மூலம் தேர்தல் முறையையும் மாற்றியமைத்தார். 2003 இல் முன்னுரிமை வாக்குகள் முறை இருந்தது. முதலாம் விருப்புத் தேர்வுக்கு 5 புள்ளிகளும், இரண்டாம் விருப்புத் தேர்வுக்கு 3 புள்ளிகளும், மூன்றாம் விருப்புத்தேர்வுக்கு 1 புள்ளியும் வழங்கப்பட்டது. இனி எத்தேர்வுக்கும் சம புள்ளிகள் எனத் தேர்வு முறையை மாற்றி மூன்றாம் இடத்தைப் பெற்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அமரர் பேராசிரியர் அ.துரைராசா அவர்கள் பொறியியற் பீடமொன்றைவன்னி முறிகண்டியில் அமைக்கத் திட்டமிட்டார். இந்தப் பீடத்தை வன்னிக்கு வெளியில் மாற்ற கூல் முயற்சிசெய்தார். வவுனியா வளாக நிர்வாகிகளுக்கு ஆசை வார்த்தைகள் பகர்ந்தார். வளாகத்தை தனிப்பல்கலைக்கழகமாக்குவேன் எனக் 'காகிதத்தில் கப்பல் விட்டார்'. அங்குள்ள வளாக ஆசிரியர் சங்கத்தலைவரை கைக்குள் போட்டார். அவர் கூலின் கீழ் ஆய்வு மாணவனாக இருந்தார். அவருக்கு PhD பட்டம் தருவதாகக் கூறி அவரைத் தன் அடியாளாகப் பயன்படுத்தினார். கூலின் நாச வேலைகளின் உச்சமாக ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வவுனியா வளாக ஊழியர்களும் மாணவர்களும் மோதிக் கொண்டனர். ஆனால் தமிழ் மக்களின் காவலர்களின் தலையீட்டால் அப்பிரச்சினை சமரசமாகத் தீர்த்து வைக்கப்பட்டது.
இம்மாதம் 23ஆம் திகதி வவுனியா வளாக ஆசிரியர் சங்கத் தலைவர் வவுனியாவில் ஆசிரியர்-மாணவர்-ஊழியர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தின் கூட்டமொன்றைக் கூட்டி கூலுக்கு ஆதரவு தெரிவிக்க முயன்றார். ஆனால் இம் முயற்சியும் முறியடிக்கப்பட்டது. பிரதேசவாதம் என்ற கேடுகெட்ட ஆயுதத்தை வவுனியாவில் உபயோகிக்கும் கூல் யாழ்ப்பாணத்தில் மதவாதத்தை விதைத்து வருகிறார்.
தமிழ் மக்களின் பொறுமையை கூல் தவறாகக் கணித்துள்ளார். சுலபமாக ஏமாற்றிவிடக்கூடிய முட்டாள்கள் என எடை போட்டுள்ளார்.
வருக தேசத் துரோகியே! எமது வாசலில் உன்னை எதிர்கொள்வோம்!!
நீ கற்றுக்கொள்ளப் போகும் பாடம் சகல தேசத் துரோகிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகட்டும்!!!
" மரங்களின் வேர்களில் கோடரிகள் வைக்கப்பட்டுள்ளன. கனி கொடாதவை எல்லாம் வெட்டுண்டு அக்கினியில்
னி தள்ளப்படும் "
23.03.2006
பல்கலைக்கழக நற்பணி மன்றம்
மேற்குறிப்பிட்ட விடயம் மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றது. உங்கள் பார்வைக்கும்
தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமையே இன்று எமது எதிரிகளுக்கு முன்புள்ள மிகப் பெரிய சவாலாகும்.
தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த இவர்கள் தொடர்ந்து முயலுகிறார்கள்.
1997 இல் 'The Exile Returned' நூல்மூலம் தமிழ் மக்களிடையே மத ரீதியான சர்ச்சைகளைத் தோற்றுவிக்க முயன்று வெற்றி பெற முடியாமல் போன ரட்ணஜீவன் கூல் மீண்டும் ஸ்ரீலங்காவுக்குள் பிரவேசித்த பின்னர் யாழ் பல்கலைக்கழக சமூகத்துக்குள் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளார். தனது உறவினரான லக்ஸ்மன் கதிர்காமரின் சிபாரிசினால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்குள் புகுந்துகொண்ட இவர் அந்தநாள் முதல் திட்டமிட்ட ரீதியில் செயற்பட்டு யாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2003ஆம் ஆண்டு இடம்பெற்ற துணைவேந்தர் தேர்தலிலும் போட்டியிட்ட கூல் மிகக் குறைந்த வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தார். அப்போது இவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு உறுப்பினராக இல்லை. ஆனால் அப்போதும் DSc பட்டம் இருந்தது. இவருடைய கல்வித் தகைமையை இன்று புகழ்ந்துரைக்கும் ஒரு சில கல்விமான்கள் கண்ணில் அப்போது இந்தப் பட்டம் கண்ணில் படாததன் மர்மம் என்ன? இன்று கூலை விதந்துரைப்போர் சிலர் அன்று கூலை எதிரத்துப் போட்டியிட்டனர். மூவரில் ஒருவராக வெற்றியும் பெற்றனர்! சந்திரிகாவுக்கு காவடி எடுத்தனர். பதவி கிட்டவில்லை. வயோதிப காலத்தில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் அதிகாரக் கதிரையில் உள்ள கூலிடம் சரணாகதியடைந்தனர்
கூல் இவர்களைப் போன்றவர்களை மட்டும் விலைக்கு வாங்கவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு நிவாரணம் தேடிப் போனவாக்ள் அனைவரையும் சந்தித்தார். அவர்கள் பிரச்சினையிலுள்ள நியாய, அநியாயங்களை சீர்தூக்கிப் பார்க்காது அவர்கள் அனைவரையும் இரட்சிப்பதாக வாக்குறுதி அளித்தார். பதிலுக்கு தனது முகவர்களாக யாழ்ப்பாணத்தில் பணியாற்றுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
விரிவுரையாளர்களாக விரும்பியவர்கள், பேராசிரியர் பதவி கிட்டாதவர்கள், பரீட்சை குளறுபடி செய்தவர்கள், பல்கலைக்கழகப் பணத்தை மோசடி செய்தவர்கள், பணியாற்றிய இடமெல்லாம் திருடியவர்கள் இவர்கள் எல்லோருக்கும் கூல் அபயமளித்தார். சிங்கள தேசத்தின் நீதி-நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளால் இவர்களைப் புகுந்து வரச்செய்து துயர் நீக்கினார். அதுவும் முடியாதவர்களுக்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் மூலம் அதிகார வரைமுறையை மீறிய கடிதங்களைப் பெற்று நிவாரணம் வழங்கினார்.
பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களை தெரிவுசெய்தபோது தனக்கு வேண்டியவர்களைப் புகுத்தினார். இதன்மூலம் தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்தினார். தனது அடியாளான கொழும்பிலிருந்து பேரவைக்கு வருகை தரும் வைத்தியரான ஒரு பேரவை உறுப்பினர் மூலம் தேர்தல் முறையையும் மாற்றியமைத்தார். 2003 இல் முன்னுரிமை வாக்குகள் முறை இருந்தது. முதலாம் விருப்புத் தேர்வுக்கு 5 புள்ளிகளும், இரண்டாம் விருப்புத் தேர்வுக்கு 3 புள்ளிகளும், மூன்றாம் விருப்புத்தேர்வுக்கு 1 புள்ளியும் வழங்கப்பட்டது. இனி எத்தேர்வுக்கும் சம புள்ளிகள் எனத் தேர்வு முறையை மாற்றி மூன்றாம் இடத்தைப் பெற்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அமரர் பேராசிரியர் அ.துரைராசா அவர்கள் பொறியியற் பீடமொன்றைவன்னி முறிகண்டியில் அமைக்கத் திட்டமிட்டார். இந்தப் பீடத்தை வன்னிக்கு வெளியில் மாற்ற கூல் முயற்சிசெய்தார். வவுனியா வளாக நிர்வாகிகளுக்கு ஆசை வார்த்தைகள் பகர்ந்தார். வளாகத்தை தனிப்பல்கலைக்கழகமாக்குவேன் எனக் 'காகிதத்தில் கப்பல் விட்டார்'. அங்குள்ள வளாக ஆசிரியர் சங்கத்தலைவரை கைக்குள் போட்டார். அவர் கூலின் கீழ் ஆய்வு மாணவனாக இருந்தார். அவருக்கு PhD பட்டம் தருவதாகக் கூறி அவரைத் தன் அடியாளாகப் பயன்படுத்தினார். கூலின் நாச வேலைகளின் உச்சமாக ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வவுனியா வளாக ஊழியர்களும் மாணவர்களும் மோதிக் கொண்டனர். ஆனால் தமிழ் மக்களின் காவலர்களின் தலையீட்டால் அப்பிரச்சினை சமரசமாகத் தீர்த்து வைக்கப்பட்டது.
இம்மாதம் 23ஆம் திகதி வவுனியா வளாக ஆசிரியர் சங்கத் தலைவர் வவுனியாவில் ஆசிரியர்-மாணவர்-ஊழியர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தின் கூட்டமொன்றைக் கூட்டி கூலுக்கு ஆதரவு தெரிவிக்க முயன்றார். ஆனால் இம் முயற்சியும் முறியடிக்கப்பட்டது. பிரதேசவாதம் என்ற கேடுகெட்ட ஆயுதத்தை வவுனியாவில் உபயோகிக்கும் கூல் யாழ்ப்பாணத்தில் மதவாதத்தை விதைத்து வருகிறார்.
தமிழ் மக்களின் பொறுமையை கூல் தவறாகக் கணித்துள்ளார். சுலபமாக ஏமாற்றிவிடக்கூடிய முட்டாள்கள் என எடை போட்டுள்ளார்.
வருக தேசத் துரோகியே! எமது வாசலில் உன்னை எதிர்கொள்வோம்!!
நீ கற்றுக்கொள்ளப் போகும் பாடம் சகல தேசத் துரோகிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகட்டும்!!!
" மரங்களின் வேர்களில் கோடரிகள் வைக்கப்பட்டுள்ளன. கனி கொடாதவை எல்லாம் வெட்டுண்டு அக்கினியில்
னி தள்ளப்படும் "
23.03.2006
பல்கலைக்கழக நற்பணி மன்றம்
மேற்குறிப்பிட்ட விடயம் மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றது. உங்கள் பார்வைக்கும்

