03-23-2006, 10:26 PM
கிருபாவின் கேள்விகளுக்கான பதில்கள்:
1. தொல்காப்பியம். தொல்காப்பியனார்.
2. சிலப்பதிகாரம். இளங்கோவடிகள்.
3. திருமந்திரம். திருமூலர்.
4. சீவகசிந்தாமணி. திருத்தக்கதேவர்.
5. மூதுரை. ஒளவையார்.
6. பெரியபுராணம். சேக்கிழார்.
7. கந்தபுராணம். கச்சியப்ப சிவாச்சாரியார்.
8. திருப்புகழ். அருணகிரிநாதர்.
9. கொன்றை வேந்தன். ஒளவையார்.
10. திருமுருகாற்றுப்படை. நக்கீரர்.
ஒரு குத்துமதிப்பிலை எழுதியிருக்கின்றேன். சரியா என அறியத் தரவும்.
1. தொல்காப்பியம். தொல்காப்பியனார்.
2. சிலப்பதிகாரம். இளங்கோவடிகள்.
3. திருமந்திரம். திருமூலர்.
4. சீவகசிந்தாமணி. திருத்தக்கதேவர்.
5. மூதுரை. ஒளவையார்.
6. பெரியபுராணம். சேக்கிழார்.
7. கந்தபுராணம். கச்சியப்ப சிவாச்சாரியார்.
8. திருப்புகழ். அருணகிரிநாதர்.
9. கொன்றை வேந்தன். ஒளவையார்.
10. திருமுருகாற்றுப்படை. நக்கீரர்.
ஒரு குத்துமதிப்பிலை எழுதியிருக்கின்றேன். சரியா என அறியத் தரவும்.
<b><span style='color:blue'> .
[size=15]
.</span></b>
[size=15]
.</span></b>

