03-23-2006, 09:34 PM
யாருக்கு தெரியும்.
மறந்து போச்சு.
கன காலமாகிட்டுது தானே.
வயசும் போட்டுது.
யாழ் இணையம் முன்னர் எப்படி இருந்திருக்கும் என்று அறிய ஆவலாய் இருப்பவர்கள் கீழே உள்ள லிங்குககளை கிளுக்கிப் பார்க்கவும்.
1999 இல் யாழ்.
2000 இல் யாழ்.
2001 இல் யாழ்.
2002 இல் யாழ்.
2003 இல் யாழ்.
2004 இல் யாழ்.
அந்த நாளையில பாருங்கோ . . . ( அடேய் அடேய் அடங்குடா . . )
இப்படி யாராச்சும் கேள்வி கேட்டாத்தானே . . .
சைக்கிள் கப்பில நானும் படம் காட்டலாம் எண்டு பார்த்தா விடுறாங்கள் இல்லை.
சரி விசயத்துக்கு வருவம்.
யாழ் இணையம் எப்படி அறிமுகமானது?
அம்மாவான எனக்கு சரியா ஞாபகம் இல்லை.
இணையம் வந்த புதிசில . . .
தமிழுக்கும் நாட்டுக்கும் உருப்படியா யோசிச்சு இணையத்தைப் பாவிச்சது . . .
நோர்வேல இருக்கிற ரெண்டு மூண்டு சீவன்கள்.
அதில ஒண்டு உந்த யாழ் இணையம்.
ஆரம்ப காலத்தில நானும் வந்து உந்த களத்தில படுத்துக் கிடந்து . . . உருண்டு பிரண்டு . . . எழும்பிப் போறனான்.
எப்படியும் வருசத்தில 2 - 3 தரமாவது ரெஜிஸ்டர் பண்ணுவன்.
அடிக்கடி கடவுச்சொல்லை மறந்து போடுவன்.
பிறகென்ன இன்னொரு பேரில வாறதுதான்.
எழுதிறத எண்டா . . வாழ்க்கை வெறுக்கும்.
பிறகு என்ன மண்ணுக்கு யாழ் களத்துக்கு வாறனி எண்டு நீங்கள் எல்லாம் கேப்பீங்கள்.
மற்ற சனம் என்ன எழுதி இருக்குது.
வேலை இல்லாததுகள் எத்தனை உது வழிய திரியுதுகள் எண்டு பார்க்கத்தான்.
யாழ் இணையம் எப்படி அறிமுகமானது எண்டு கேட்டா அவனவன் தன்ட சுயசரிதம் எழுதி கொண்டு இருக்கிறான்.
8 வருசம் ஆகிட்டுதா?
நம்பவே முடியல.
எத்தனையோ . . இடர்கள், தடைகள், தொந்தரவுக்குள்ளால . .
(எல்லாம் ஒண்டுதான் போல . . .)
8 வருசமாச கொண்டோடின மோகன் அண்ணாவும் . .
அவருக்கு துணையா இருக்கும் அனைத்து சீவன்களும் . .
உங்கட காலை காட்டுங்கோ . . .
நன்றி ஐயா நன்றி . . .
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இப்படியான ஒரு இணையத்தை தந்ததற்கும் . . .
அதைத் தொடர்ந்து தரம் தாளாமல் பேணிக் கொண்டு இருப்பதற்கும்.
"வரலாறு என்னை விடுதலை செய்யும்."
அதையேன் இஞ்ச சொல்லுறன்.
அடச் சீ . . .
எதை எதை எங்க சொல்லுறது எண்டும் தெரியாது . . .
ஏதாச்சும் பஞ்ச் டயலாக் சொல்லுவம் எண்டா . . .
நமக்கு இருக்கிற ஒண்டே காணும்.
மறந்து போச்சு.
கன காலமாகிட்டுது தானே.
வயசும் போட்டுது.
யாழ் இணையம் முன்னர் எப்படி இருந்திருக்கும் என்று அறிய ஆவலாய் இருப்பவர்கள் கீழே உள்ள லிங்குககளை கிளுக்கிப் பார்க்கவும்.
1999 இல் யாழ்.
2000 இல் யாழ்.
2001 இல் யாழ்.
2002 இல் யாழ்.
2003 இல் யாழ்.
2004 இல் யாழ்.
அந்த நாளையில பாருங்கோ . . . ( அடேய் அடேய் அடங்குடா . . )
இப்படி யாராச்சும் கேள்வி கேட்டாத்தானே . . .
சைக்கிள் கப்பில நானும் படம் காட்டலாம் எண்டு பார்த்தா விடுறாங்கள் இல்லை.
சரி விசயத்துக்கு வருவம்.
யாழ் இணையம் எப்படி அறிமுகமானது?
அம்மாவான எனக்கு சரியா ஞாபகம் இல்லை.
இணையம் வந்த புதிசில . . .
தமிழுக்கும் நாட்டுக்கும் உருப்படியா யோசிச்சு இணையத்தைப் பாவிச்சது . . .
நோர்வேல இருக்கிற ரெண்டு மூண்டு சீவன்கள்.
அதில ஒண்டு உந்த யாழ் இணையம்.
ஆரம்ப காலத்தில நானும் வந்து உந்த களத்தில படுத்துக் கிடந்து . . . உருண்டு பிரண்டு . . . எழும்பிப் போறனான்.
எப்படியும் வருசத்தில 2 - 3 தரமாவது ரெஜிஸ்டர் பண்ணுவன்.
அடிக்கடி கடவுச்சொல்லை மறந்து போடுவன்.
பிறகென்ன இன்னொரு பேரில வாறதுதான்.
எழுதிறத எண்டா . . வாழ்க்கை வெறுக்கும்.
பிறகு என்ன மண்ணுக்கு யாழ் களத்துக்கு வாறனி எண்டு நீங்கள் எல்லாம் கேப்பீங்கள்.
மற்ற சனம் என்ன எழுதி இருக்குது.
வேலை இல்லாததுகள் எத்தனை உது வழிய திரியுதுகள் எண்டு பார்க்கத்தான்.
யாழ் இணையம் எப்படி அறிமுகமானது எண்டு கேட்டா அவனவன் தன்ட சுயசரிதம் எழுதி கொண்டு இருக்கிறான்.
8 வருசம் ஆகிட்டுதா?
நம்பவே முடியல.
எத்தனையோ . . இடர்கள், தடைகள், தொந்தரவுக்குள்ளால . .
(எல்லாம் ஒண்டுதான் போல . . .)
8 வருசமாச கொண்டோடின மோகன் அண்ணாவும் . .
அவருக்கு துணையா இருக்கும் அனைத்து சீவன்களும் . .
உங்கட காலை காட்டுங்கோ . . .
நன்றி ஐயா நன்றி . . .
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இப்படியான ஒரு இணையத்தை தந்ததற்கும் . . .
அதைத் தொடர்ந்து தரம் தாளாமல் பேணிக் கொண்டு இருப்பதற்கும்.
"வரலாறு என்னை விடுதலை செய்யும்."
அதையேன் இஞ்ச சொல்லுறன்.
அடச் சீ . . .
எதை எதை எங்க சொல்லுறது எண்டும் தெரியாது . . .
ஏதாச்சும் பஞ்ச் டயலாக் சொல்லுவம் எண்டா . . .
நமக்கு இருக்கிற ஒண்டே காணும்.
.. . .

