Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?
#17
நல்ல சுவாரசியமான ,முக்கியமானா கேள்வி.யாழ்க் களத்தின் வளர்ச்சிக்கு தேவையான கேள்வி.
,முக்கியமாக நெடு நாளய அங்கத்வர்கள் எழுத வேண்டிய விடயம்.இழஞ்சன் நீர் என்ன கேள்வி மட்டும் தானா கேப்பீர் ,உமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள மாட்டீரா?

எனக்கு எல்லா விடயமும் சரியாக நாபகத்தில இல்ல,ஆனா யாழ்க் களம் பாமினியில இருக்கேக்க மதிவதனனுடன் பலர் அரசியல் விவாதங்களில் கலந்து கொண்டது, பல புல எழுத்தாளர்கள் கலந்து கொண்ட விவாதங்கள் படித்ததாக நாபகம், எனக்கு அப்போது பாமினியில் எழுதுவது மிகவும் கஸ்டமாக இருந்ததாலும், டயல் அப் இணயத் தொடர்பே இருந்ததாலும் எழுதவில்லை.

பின்னர் ஒரு நாள் புலம் பெயர்ந்த பின், கூகிளில் தாரகி இறந்த சமயம் எதோ தேடிய போது , யாழ்க் களம் யுனி கோடுக்கு மாறி இருந்த படியால் சில கட்டுரைகள் அகப் பட்டன.அப்போது தான் தெரிந்தது யாழ்க் களம் யுனி கோடுக்கு மாறி இருந்தது.

அத்தோடு தாரகியின் கொலை என்னை வெகுவாகப் பாதித்த படியால், அவரின் இழப்பை இணயத்தில் ஈடு செய்வதற்காக, அவரது பெயரிலயே யாழ்க் களதில் இணைந்து எழுத முயற்ச்சி செய்தேன்.ஆனால் அது மிகப் பெரிய பொறுப்பாக இருந்தது,எனக்குக் கிடைக்கும் நேரம் அந்தப் பெயருக்கு ஏற்றவகையில் எழுத சாதகமானதாக இருக்கவில்லை.அதோடு யாழ்க் களத்தில் கருத்தியல் வன் முறையும், தான் தோன்றித் தனமான கருத்தாடல்களும், குழு மன வாதமும், தமது சொந்த நிலைகளுக்குள் இருந்து தேசிய விடுதலைப் போராட்டத்தயும், தமிழ்த் தேசிய இனவிடுதலை, தமிழ்த் தேசிய அடயாளம் பற்றி பல சிறு பிள்ளைத் தனமான கருத்துக்கள் பலரால் தெரிவிக்கப் பட்டு வந்தது எனக்கு இவற்றிற்கு எதிராக ,அதே கருத்தியல் வன்முறைப் பாணியில் பதிலடியாக எழுத வேண்டிய நிலயை உண்டு பண்ணியது.

ஒரு நாள் திடீரென அவ்வாறு எழுந்த உத்வேகத்தில் உருவானதே நாரதர் அவதாரம்.

இன்று அதற்கான தேவை வெகுவாகக் குறைந்து விட்டது.யாழ்க் களம் வளர வேண்டும் என்று விருப்பம் உண்டு.அதற்காக எல்லாரும் இணைந்து செயற்பட வேண்டும்.பல்வேறு நாடுகளில் இருக்கும் பல்வேறு தரப்பட்டவர்களும் இன்று இணைந்து வருகின்றனர்.ஒரு காலத்தில் கருத்தியல் வன்முறகளால் மன உளச்சலுக்கு உள்ளான கருத்தாளர்களும் மீண்டும் இணைந்து தங்களது பங்களிப்பையும் அழிக்க வேண்டும்.மேலும் வலைப் பூக்களில் எழுதபவர்களும் இங்கே கருத்தாடலில் ஈடுபட்டால் இன்னும் யாழ்க் களம் சிறக்கும்.

அத்தோடு யாழ்க்களம் வளர்ச்சி அடய அது தனி ஒருவரின் நிதி மூலாதாரத்தில் மட்டுமே தங்கி இருத்தல் என்பது ,அதன் வளர்ச்சியிக்கு தடயாக இருக்கும் என்றே கருதுகிறேன்.யாழ்க் களத்திற்கென சேர்வர்கள் வேண்டும்.
அதற்கு நிதி மூலாதாரம் அவசியம்.இதனை சில நடை முறைகள்,வியாபார முறமைகள் மூலம் ஏற்படுத்தலாம் என்று கருதுகிறேன்.மோகன் அவர்கள் இது பற்றி மேலும் கரிசனை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.அதோடு இது பலரது கூட்டு முயற்ச்சினாலயே சாத்தியம் ஆகும்.
இதற்கு கள அங்கத்தவர்கள் உதவுவார்கள் என்றும் நினைக்கிறேன்.
Reply


Messages In This Thread
[No subject] - by Nitharsan - 03-23-2006, 01:26 AM
[No subject] - by Aravinthan - 03-23-2006, 01:27 AM
[No subject] - by sri - 03-23-2006, 01:39 AM
[No subject] - by spyder12uk - 03-23-2006, 01:46 AM
[No subject] - by தூயவன் - 03-23-2006, 04:30 AM
[No subject] - by Snegethy - 03-23-2006, 06:21 AM
[No subject] - by irumpumaNi - 03-23-2006, 06:31 AM
[No subject] - by KING ELLALAN - 03-23-2006, 06:33 AM
[No subject] - by irumpumaNi - 03-23-2006, 06:37 AM
[No subject] - by Luckyluke - 03-23-2006, 06:40 AM
[No subject] - by கந்தப்பு - 03-23-2006, 06:56 AM
[No subject] - by sinnakuddy - 03-23-2006, 11:14 AM
[No subject] - by Thala - 03-23-2006, 11:17 AM
[No subject] - by Niththila - 03-23-2006, 12:33 PM
[No subject] - by அருவி - 03-23-2006, 12:57 PM
[No subject] - by narathar - 03-23-2006, 01:08 PM
[No subject] - by Mathuran - 03-23-2006, 01:14 PM
[No subject] - by tamilini - 03-23-2006, 02:22 PM
[No subject] - by தூயவன் - 03-23-2006, 02:55 PM
[No subject] - by manimaran - 03-23-2006, 04:35 PM
[No subject] - by தாரணி - 03-23-2006, 06:28 PM
[No subject] - by KULAKADDAN - 03-23-2006, 07:22 PM
[No subject] - by Netfriend - 03-23-2006, 08:49 PM
[No subject] - by kirubans - 03-23-2006, 09:02 PM
[No subject] - by adsharan - 03-23-2006, 09:28 PM
[No subject] - by Saniyan - 03-23-2006, 09:34 PM
[No subject] - by Saniyan - 03-23-2006, 09:38 PM
[No subject] - by Snegethy - 03-23-2006, 09:42 PM
[No subject] - by Snegethy - 03-23-2006, 09:42 PM
[No subject] - by KULAKADDAN - 03-23-2006, 09:51 PM
[No subject] - by Saniyan - 03-23-2006, 09:58 PM
[No subject] - by Selvamuthu - 03-23-2006, 10:34 PM
[No subject] - by Jeeva - 03-24-2006, 03:20 AM
[No subject] - by SUNDHAL - 03-24-2006, 05:03 AM
[No subject] - by தூயவன் - 03-24-2006, 05:28 AM
[No subject] - by SUNDHAL - 03-24-2006, 05:41 AM
[No subject] - by தூயவன் - 03-24-2006, 05:45 AM
[No subject] - by Snegethy - 03-24-2006, 06:47 AM
[No subject] - by Snegethy - 03-24-2006, 06:48 AM
[No subject] - by Niththila - 03-24-2006, 01:16 PM
[No subject] - by SUNDHAL - 03-24-2006, 02:06 PM
[No subject] - by putthan - 03-24-2006, 02:46 PM
[No subject] - by Sujeenthan - 03-24-2006, 04:38 PM
[No subject] - by Danklas - 03-24-2006, 08:29 PM
[No subject] - by Danklas - 03-24-2006, 08:35 PM
[No subject] - by Netfriend - 03-24-2006, 10:38 PM
[No subject] - by sagevan - 03-24-2006, 11:13 PM
[No subject] - by இளைஞன் - 03-25-2006, 01:31 AM
[No subject] - by shiyam - 03-25-2006, 04:02 PM
[No subject] - by அனிதா - 03-25-2006, 07:14 PM
[No subject] - by RaMa - 03-26-2006, 04:05 AM
[No subject] - by Rasikai - 03-27-2006, 06:11 PM
[No subject] - by stalin - 03-27-2006, 07:16 PM
[No subject] - by kurukaalapoovan - 03-27-2006, 09:12 PM
[No subject] - by AJeevan - 03-27-2006, 10:07 PM
[No subject] - by kuruvikal - 03-31-2006, 12:00 PM
[No subject] - by kuruvikal - 03-31-2006, 12:12 PM
[No subject] - by I.V.Sasi - 03-31-2006, 12:17 PM
[No subject] - by tamilini - 03-31-2006, 12:20 PM
[No subject] - by matharasi - 03-31-2006, 12:33 PM
[No subject] - by தூயவன் - 03-31-2006, 01:27 PM
[No subject] - by வியாசன் - 03-31-2006, 02:16 PM
[No subject] - by kuruvikal - 03-31-2006, 04:05 PM
[No subject] - by tamilini - 03-31-2006, 04:13 PM
[No subject] - by kuruvikal - 03-31-2006, 04:16 PM
[No subject] - by kuruvikal - 03-31-2006, 04:25 PM
[No subject] - by siluku - 03-31-2006, 04:42 PM
[No subject] - by kuruvikal - 03-31-2006, 05:08 PM
[No subject] - by pulukarponnaiah - 03-31-2006, 05:24 PM
[No subject] - by matharasi - 03-31-2006, 07:16 PM
[No subject] - by Netfriend - 03-31-2006, 07:57 PM
[No subject] - by pulukarponnaiah - 03-31-2006, 08:11 PM
[No subject] - by sOliyAn - 03-31-2006, 08:53 PM
[No subject] - by வெண்ணிலா - 04-01-2006, 07:11 AM
[No subject] - by தூயவன் - 04-02-2006, 12:46 PM
[No subject] - by manju - 04-08-2006, 12:38 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-08-2006, 05:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)