02-09-2004, 10:08 AM
தேர்தலுக்கு முன் ஒன்று சொல்வதும் அதையே ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிட்டு ஏதோதோ செய்வதும் எமது நாட்டுத்தமிழ் கட்சிகளின் பாரம்பரியமாகவும் துரோகமே அவர்களின் அரசியல் அடித்தளமாகவும் மாறிவிட்ட நிலையில்..........
இந்தத்தேர்தலில் தமிழ்க்கட்சிகளின் நிலப்பாடு, இவர்கள் குறித்து மக்களின் நிலைப்பாடு என்பன பற்றிய உங்கள் கருத்துகளை தாருங்கள்
இந்தத்தேர்தலில் தமிழ்க்கட்சிகளின் நிலப்பாடு, இவர்கள் குறித்து மக்களின் நிலைப்பாடு என்பன பற்றிய உங்கள் கருத்துகளை தாருங்கள்

