03-23-2006, 10:29 AM
ஏன் மோனயள்.. அழகான பெண்களை தொலைத்துப்போட்டு மும்பாயிலை யிருந்து இறக்கி ஏற்றி பார்த்து கொண்டிருக்கிறியள்...மொழி வாரியாக மாநிலம் பிரியும் பொழுது உந்த துளு பேசும் மக்களை தங்களை தமிழ் நாட்டுடன் சேர்க்குபடி எவ்வளவு கெஞ்சினார்கள்...அப்போதைய தமிழ் நாட்டு தலமை கண்டு கொள்ளலை...அவங்களை அப்ப சேர்ந்திருந்தால் காவேரி உற்பத்தியாகிற இடத்துக்கே உரிமை வந்திருக்கும்...

