03-23-2006, 08:12 AM
சரிதான் !!ஆமாம் கலைஞர்க்கு அப்போது குடும்ப பாசத்தால் வைகோவை வெளியேற்றிய போது இல்லாத புத்தி இப்போது வந்ததே என்று ஆவிகள் நினைத்து இருக்கும். ஆனால் தன் பிள்ளயை முதல்வராக ஆக்க வைகோவை வெளியேறும் படி செய்த கலைஞரை நினைத்து அந்த ஆவிகள் மீண்டும் சிலிர்த்து எழும்
.
.
.

